தொன்மா விலங்குகள் உலவிய கதைகள்விற்போர் வாட்போர் நிகழ்த்திய விந்தைகள்அறிவியல் வானவியல் அதிசய நிகழ்வுகள்கனவும் கற்பனையும் வடித்த புனைவுகள் ஆதார வடிவாய் எழுதிடும்…
வாரம் நாலு கவி
-
-
எத்தனையோ எச்சரிக்கைகள்கண்டுகொள்ளவில்லைஇதுநாள் வரை..அத்தனையும் தாண்டித்தான்போனேன்ஆர்வத்தோடு…ஆபத்தோடு அதிசயமும்இருந்தது அதில்…அழகான நினைவுகளாகினஅத்தனை எச்சரிக்கைகளும்… மிடில் பென்ச்
-
-
-
நாற்றிசையும் வெற்றாகினும்இருளாகி காட்சியொளியகன்றினும்காற்றோ கதவோகுரலொலிக்கு பூட்டாகினும்முன்வரிசை மாணவனாய்கண்ணிமைக்காது கவனிக்கிறதுஇயற்கையோ இறைவனோசாட்சிபூதமாய் சகலத்தையும்! புனிதா பார்த்திபன்
-
-
எழுத்துலகு தேசத்தின்நுழைவாயில்அறிவுச் சுடரொளியினைத்தூண்டிவிடபகுத்தறிவு வளர்ச்சியினை வர்க்கமூலமாக்கபள்ளிச் சாலையில் நடைபயின்றால்தான்வறுமையெனும் பாலைவனம்சோலையாய்வசந்தகாலத்தின் பிறப்பிடமாய்உருமாறிதேவைகளை நிறைவேற்றும்தேவதையாய்பிறர் தயவில்லாமல்வாழமூங்கில் காட்டிலிருந்துபிரிக்கப்பட்டபுல்லாங்குழலிசைக் கூட்டம்பள்ளிக்கூடம் ! ஆதி தனபால்
-
கவனம் தேவை.. ! ஆமாம். நிச்சயமாக…! 1ஆபத்துவிபத்து 2கட்டாயம் கூடாது…! 3.அரசியல்வாதிகள்பணக்கார்களிடம்ஜாக்கிரதைஅவசியம்…! 5தேசப்பற்றுஉள்ளவர்கள்.. 6மக்கள் விரோதிகளிடம் 7தேவைஎச்சரிக்கை…? 8 ஆர் சத்திய…
-
-