உலகத்து உயிர்களெல்லாம் உறவாடி மகிழ்தலிலே உள்ளத்து உணர்வுகளை மெல்லிதழால் மொழிகின்றசத்தமின்றி உரையாடும் வார்த்தையில்லா பாசையன்றோமுத்தத்தின் வகைகளென எத்தனையோ இருந்தாலும் மொத்தத்தில் முத்தமென்றால்…
வாரம் நாலு கவி
அவசியமே..! ஆண்பெண்இருவருக்கும்ஊடல்… காதலன்காதலிஇடையேயும்ஊடல்.. விட்டுகொடுத்துபோவதேவாழ்க்கை..! அன்புநேசம்பிரியம்காதல் இவைஇருந்தால்ஊடலுக்குஇடமில்லை.. ஆனால்ஊடலும்அவசியம்ஆனது. ஊடல்கண்டவர்கள்மீண்டும்இணைவது.. சிறந்தவாழ்க்கையே..! ஊடலால்நன்மையே ஆர் சத்திய நாராயணன்
ஊடலின் உண்மையுணர்ந்தேன் அன்பின் தேடலேயெனகூடலின் முன் கோபிக்கும் நிலையெனினும்கூடுதல் அன்பினாலே சினம் சீற்றமாகாதேகடுமையை காண்பித்தே நேசமும் பாசாங்கெனவாய்சுடுசொல் சொல்லினும் பாசமிருக்குமே மிகுதியாகவே…
பிம்பங்கள் பிழையாகி நினைவுப்பார்வையில் விழிக்கோளம்எதிரில் ஊசிமணி விற்பவளின் கைவித்தையாய்வலிகளை சடசடவெனஇதயநரம்பில் கோர்க்கிறேன்“இப்பென்ன உசுரா போச்சு” சரட்டென அரவணைக்கிறது எங்கோவொருவரின் அலைபேசிப் பேச்சுகற்சுமக்கும்…
அணைப்பு அரவணைப்பு ஓரெழத்தே பேதமன்றோ…சேயாய்த் தாயின் அணைப்பில் சுகம்….பருவமெய்திட்ட நிலை விரும்புதலோ நான் இருக்கிறேன் எனும் உற்றசுற்றங்களின்அரவணைப்பே..ஒன்று மட்டும் சொல்வேன் கேளீர்…
அகவையின் ஆயுள்நாட்காட்டியில் நீட்டிக்கப்படபுறப்பட்டுச் செல்வதில்சற்று காலதாமதம் அரவணைத்துச் செல்வதற்குப்பல ஆட்களுண்டுஎண்ணியதில் மரபுப்பிழைகடுகுள்ளமாய் மாற்றம் ..ஆன்லைனில் நியமனம் அறியப்படாத உறவுதாங்குகிறது நிதித் தேவையால்அரவணைப்பாய்!…
