எண்ணத்தில் பணிவுசொற்களில் கனிவுநடையில் நிமிர்வுஉடையில் எளிமைநடத்தையில் மிளிரும்விநயமே துணிவு.. நாபா.மீரா
Category:
வாரம் நாலு கவி
-
-
-
-
-
-
காதலில் மயக்கம் கொண்டால்உயிரின் பிறப்பு உண்டாகும்! இயற்கையில் மயக்கம் கொண்டால் உயிர்வளி இருப்பு நன்றாகும்!உழைப்பில் மயக்கம் கொண்டால்சமுதாயம் முன்னேற்றம் கொண்டாடும்!மனிதத்தில் மயக்கம்…
-
-
-
-
பசுங்கரை மீதிலே நீல்வண்ணன்திரிபுங்க நிலையிலே நிறைச்சந்திரனழகிலேநீள்விழிமூடி செவ்விதழ் குவித்தூதபுல்லினமும் புல்லரித்துக் கிறங்கிட ஐம்பூதமும் தனைமறந்து பணிதுறக்ககுழலும் அக்கணம் மயங்கித்தவித்ததாம் அவனுள்ளவளெனில்மாதவமஞ்சரி இருவேறன்றெனில்மூச்சுக்காற்றீன்றது…