கல்லைக் கண்டான் ஆதிக்குடிகுடைந்தெடுத்தான் குகை செய்தான்அடித்துடைத்தான் சிலை வடித்தான்சேர்த்துத் தேய்த்தான் தழலீன்றான்அருவமான கல்லுக்குள் ஆயிரமதிசயங்கள்புற்துயிலும் சிறுதுளியேந்தும் தருவாய்மதி கொண்டு முகர்ந்தால் அடைபட்ட…
நவம்பர்
முதற்கரு முடிச்சவிழ்க்கப்படாதொடக்கம்தொப்புள் கொடிக்குள்விருட்சமாகிஉதரமெனும் நிலத்தினுள்உதிரவிதைஐயிரு திங்களில் அதிசயமாய்உடலுக்குள்ளுயிர் உயிருக்குள்ளுடல் சுமந்துமுறமதில் சுற்றிச் சுழலஉலகாளுமினமாய் மானுடன் ஆவணப்படுத்தப்படமூலமாய் நிற்பதெதுஅதிசயமே! ஆதி தனபால்
இரவில் தோன்றும்நிலவின் ஒளியிலும்செயற்கையாக தோற்றுவிக்கும்விறகு நெருப்பொளியிலும்வாழ்ந்த மக்கள்எண்ணெய் விளக்குமண்ணெண்ணெய் விளக்குஎன்று மாறியவர்களைஇரவிலும் பகலைகாணலாம் என்றுதோன்றியது மின்சாரம்நம் தேவைகள் அதிகரிக்கஅதன் சேவைகளும் பெருகியதுதங்கம்…
இருளையும் ஒளிரச்செய்தே ஒளியினுள் இருட்டாக்கியதோ!சோம்பலையும் சுகமெனவாக்கிசுவிட்ச்க்குள் சுழலச்செய்தேஉடலுழைப்பிற்கு ஓய்வளித்து உடலிளைப்பிற்காய் ஓடச்செய்கிறதே!! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
பிள்ளைக்கு மடிசுறக்கும் தருணம்மகரந்தம் மலர்மாறும் நிமிடம்தண்ணீரை மணமாக்கும் மலர்கள்கடல்நீரை மழையாக்கும் முகில்கள்மலைச்சரிவில் நிலம்சரியா மரவேர் மனதுக்குள்ளே துளிர்தெழும்பும் காதல்அண்டத்தையே அளவெடுக்கும் தொழில்நுட்பம்…
