அல்லியிதழொத்த வெண்நீர்படுகையின் மத்தியிலேசுந்தரமாய் அமைந்த அவள்கருவிழித்தீவில் அங்கமாக விழைகிறேன் பாலியும் மாலத்தீவும் தோற்றொதுங்கும் அந்நயனத்தில்பிம்பமாக வழியற்று தூசியாகிட வரம் கேட்கிறேன்ஒருமுறையேனும்அவ்வெண்ணாற்றில் விழுந்து…
நவம்பர்
கையிலே கைபேசி இடம்பிடிக்க காதிலே ஒலிவாங்கி குடியிருக்க சுற்றமும் நட்பும் மறந்திருக்கபுலனத்தில் வாழுகின்ற மனிதரெல்லாம்எளிதாக செல்லவியலா கடலிடையே எழுந்துநிற்கும் தனித்தீவாய் ஆகுவரே!எதிரில்வரும்…
பணம் பதவி பகட்டினிடை பாமரர்கள் வாழுவதும் தீவினிலேதனித்தீவுகளாய் வலையி(தளத்தி)னுள் சிக்கியே இனித்தேவை யாருமில்லை என்றெண்ணிடும்இச்சமூக சிறைக்கைதியாய் சிக்கியோரிடைஎச்சமென உறவுநிலை உணர்ந்தேஉச்சமென உயருறவளித்தே…
நாலா பக்கமும்… நாலா பக்கமும்நீர் ஆம்அதுவேதீவு….! மரங்கள்அடர்ந்தஇடம்…! வாழஎற்றஇடம்…! ஒருகாலத்தில்குற்றத்திற்கு தண்டனைதீவுக்குஅனுப்புவதே..! தீவுரம்மியமானஇடம்…! தீவில்வாசம்பிரியமானதே..! என்றும் அன்புடன்ஆர் சத்திய நாராயணன் நன்றி…
செயற்கையா…? விஞ்ஞானமுன்னேற்றம்அவசியம்வேண்டும்அல்லவா…? நுண்ணறிவு…? நுண்ணறிவுஇன்றிஉலகம்முன்னேறாது ஆனால்இன்றுஒருஅதிசயம்வந்தது ஆம். செயற்கைநுண்ணறிவுதான்இல்லையா..? இன்றுஉலகம் முழுவதும்இதுவேபேச்சு…! மனிதஅறிவுகண்டஉச்சம்இதுவே…! அடுத்தநூற்றாண்டில்செயற்கை நுண்ணறிவுசெழிக்கும்…! செயற்கை நுண்ணறிவுமிகவும்வேகமாகதாவும்….! என்றும் அன்புடன்ஆர்…
அறிவுத்துளியால் கோர்த்துத் தொடுத்த மொழிச் சரங்கள்சதுர செவ்வகப் பெட்டகத்தினுள்சத்தமற்று வரிசையிட்டுவிழிகள் வாசிப்பில் மூளையை மனதை அடித்தெழுப்பிபுள்ளியைக் கமாவாக்கி கேள்விக்குறியிடும் வித்தையை விருந்துவைத்து…
நுண்ணறிவின் நுனியளவும் நானறியேன் நின்னலனின் நிலையெதுவெனவேநுனியறிவும் நனி நலமே நினதாகவே நினைக்கின்றதேநன்னெறியில் நட்பளித்தே நலமறிய நாடுகையில் நகர்ந்ததுமேனோநின்னறிவால் நலன்களையே நானடைய நாடிவிட்டு…