பூட்ட வேண்டியது பொம்மையின் வாயை-ஆனால்திறக்க வேண்டியது வாய்மையின் வாயை-என்றும்அறிய வேண்டியது நேர்மையின் மகத்துவம்-ஆனால்அறுத்து எரிய வேண்டியது ஊழலின் புற்றுபுரிய வேண்டியது மனிதநேயப்…
படம் பார்த்து கவி
சாவியில்லாப் பூட்டு இல்லை ஒட்டியேபிறந்த இரட்டையர்….துவாரந்தனில் சாவிசரியாய்ப் பொருந்திடத் திறந்திடும் பூட்டு…மெளனத்தின் திறவுகோல் வாய்மொழியேமௌனங்கள் விலகிடும் தருணமதில் மனங்களும் திறந்திட சஞ்சலங்கள்…
கருநீலச் சுவற்றில் காலம் வரைந்த ஓவியம்…நிறங்களின் மொழிகள் உணர்வுகளின் வெளிப்பாடு…காற்றடைத்த பையின் மீது பூசப்பட்ட வண்ணங்கள்…ஜொலிக்கும் நிறங்கள்… பறக்கும் மனங்கள்…விண்ணை நோக்கி…
விண்ணும் தொட்டுவிடும் தூரமே.. கர்வமாய்இங்குமங்கும் ஆடியே பறந்திடும் காற்றடைத்த பலூன்கள்…பாவம் தெரிந்திட நியாயமில்லை அந்த பலூன்களுக்கு..,காற்று போனால் போயே போச்சு….காயமே இதுபொய்யடா…வெறும்…
வண்ண வண்ண பலூன்கள்-சிறுவர்கண்ணைக் கவரும் பலூன்கள்-அவர்கள்விளையாடத் துணை ஆகும்-நல்லகளமாடிக் களிப்புறல் கூடும்-சிறுவர்விளையாட்டைக் காணும் யாவரும்- வீட்டில்மகிழ்ந் திருக்கக் காரணமாகும் பலூன்கள் …பெரணமல்லூர்…
இடி இடித்துஇருக்கும் மழையெல்லாம்வானம் கொட்டியதுபோல்வந்தவ ரெல்லாம்தாங்கிப் பிடிக்க முடியாதுதாயை இழந்த பிள்ளைகள்தலையில் அடித்துநெஞ்சில் அடித்துவயிற்றில் அடித்து வாயில் அடித்துவந்த கண்ணீர்இவர்களும் இறப்பாரோஎன்றெண்ண…
