தன்னை அழிக்க நினைத்துதண்ணீரில் அழுத்தும் போதும்கொல்லும் தண்ணீரின் உந்துவிசையை தன் சக்தியாக்கிஎதிர்த்துத் தாக்கும் பந்தென இருப்பேனோ நானும் அல்லல் வரும் நேரங்களில்!…
2024
பாதுகாப்பாய் தண்ணீரில் மிதக்கிறது காற்றடைத்தபந்து.அடிக்கும் அலைகளில் துள்ளிக் குதிக்கும். காற்று வீசினாலும்திசை மாறி பயணிக்கும்.சிறிய ஓட்டை விழுந்தால் மூழ்கி மரணிக்கும்.நெகிழியால் தயாரானதால்…
பந்துபோல் தான்வாழ்க்கை,,,மேலே போகும்கீழே வரும்..நன்றாகஅடி தாங்கும்பந்துஇன்னும் இன்னும்என்றுபோதும் போதும் என்னும் வரையில்வாழ்க்கைவைத்துசெய்யும்..சுத்தமாய் காற்று போகும் வரைஇதுவேநிரந்தரம்….இதுவேவாழ்க்கையின் தாத்பரியம்… (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
சிவப்பு கம்பள விரிப்பை போல்கம்பீரமாய் வீற்றிருக்கும்உன் மேல் அமர மனமின்றிமொசைக் தரையிலே அமர்ந்துவிட்டேன்,ஒவ்வொரு இருக்கைகும்ஒரு மதிப்புண்டுஉன் மதிப்பை தெரிந்துகொண்டு உன்னை வந்தடைகிறேன்…
அடுத்தவனின் உழைப்பை அசிங்கபடுத்தாவன்என்னில் அமர ஆசைசத்தியத்தை மீறாதவன் என்னில்உட்கார ஆசைசிறந்த கல்வியைவழங்குபவன்என்னை ஆட்கொள்ள ஆசைகள்ளசாராயம் எனும்விஷத்தை காச்சாதவன்என் மீது அமர ஆசை…
எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ் உலகில் இரு காட்சிகளே உறைநிலை கொண்டவை. ஒன்று அருவியாகிய நான் மலையில் இருந்து கொட்டுவது. மற்றொன்று கதிரவன் கடலடியில் இருந்து எழுவது. கதிரவன் கஞ்சன், சில மணித்துளிகள் மட்டுமே அதே நிலையில் காட்சி தருவான். நான் தயை நிறைந்தவள், நிம்மதி தேடி, மகிழ்வு தேடி, அமைதி தேடி வருவோருக்கு எந்நேரமும் காட்சியளிப்பேன். இதோ போன நூற்றாண்டில் இறந்தானே பாரதி, அடிக்கடி என்னிடம் வருவான், ஏதோ எழுதுவான், செல்லமாவை காதல் வயப்படுத்திவிட்டான். என்னிலிருந்து பிறந்த சுமேரியாவும், சிந்துவும் குரங்காகச் சுற்றிய கூட்டத்திற்கு வேளாண்மை சொல்லித்தந்து கூட்டமாக வாழக் கற்றுத்தந்தார்கள். அவ்வளவு பழைய கதை எதற்கு, தற்போது பாருங்கள், ஐடீ கம்பெனியில் கணினியை பார்த்தே கண்கெட்டவர்கள் எனைப்பார்க்க சோகமாக வந்து, சோடியாகச் செல்கிறார்கள். மகிழ்வளிக்கவே பிறந்துள்ளேன். மரங்களை, மலைகளை வெட்டி எனைக்கொள்ளாதீர்கள். காதலும், வாழ்தலும் நின்றுவிடும். முற்றும். போட்டியில் கலந்துக் கொள்ள: https://aroobi.com/12351-2/ முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/
அடுத்தவனின் உழைப்பை அசிங்கபடுத்தாவன்என்னில் அமர ஆசைசத்தியத்தை மீறாதவன் என்னில்உட்கார ஆசைசிறந்த கல்வியைவழங்குபவன்என்னை ஆட்கொள்ள ஆசைகள்ளசாரயம் எனும்விஷத்தை காச்சாதவன்என் மீது அமர ஆசை…
