தினமும் உதிக்கும் சூரியன்கலைப்பறியாத கடல் அலைஒருநாள் ஆயுளானாலும் மலரும்பூஅலுப்பின்றி ஓடும் கடிகாரம்சலிப்பறியாத காற்றின் சலசலப்பு மொழியின்றி பாடும் குயில்எண்ணில் அடங்கா அதிசயம்இறைவனுக்கே …
ஜனவரி
கல்லைக் கண்டான் ஆதிக்குடிகுடைந்தெடுத்தான் குகை செய்தான்அடித்துடைத்தான் சிலை வடித்தான்சேர்த்துத் தேய்த்தான் தழலீன்றான்அருவமான கல்லுக்குள் ஆயிரமதிசயங்கள்புற்துயிலும் சிறுதுளியேந்தும் தருவாய்மதி கொண்டு முகர்ந்தால் அடைபட்ட…
முதற்கரு முடிச்சவிழ்க்கப்படாதொடக்கம்தொப்புள் கொடிக்குள்விருட்சமாகிஉதரமெனும் நிலத்தினுள்உதிரவிதைஐயிரு திங்களில் அதிசயமாய்உடலுக்குள்ளுயிர் உயிருக்குள்ளுடல் சுமந்துமுறமதில் சுற்றிச் சுழலஉலகாளுமினமாய் மானுடன் ஆவணப்படுத்தப்படமூலமாய் நிற்பதெதுஅதிசயமே! ஆதி தனபால்
இரவில் தோன்றும்நிலவின் ஒளியிலும்செயற்கையாக தோற்றுவிக்கும்விறகு நெருப்பொளியிலும்வாழ்ந்த மக்கள்எண்ணெய் விளக்குமண்ணெண்ணெய் விளக்குஎன்று மாறியவர்களைஇரவிலும் பகலைகாணலாம் என்றுதோன்றியது மின்சாரம்நம் தேவைகள் அதிகரிக்கஅதன் சேவைகளும் பெருகியதுதங்கம்…
இருளையும் ஒளிரச்செய்தே ஒளியினுள் இருட்டாக்கியதோ!சோம்பலையும் சுகமெனவாக்கிசுவிட்ச்க்குள் சுழலச்செய்தேஉடலுழைப்பிற்கு ஓய்வளித்து உடலிளைப்பிற்காய் ஓடச்செய்கிறதே!! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: காணொளியில் கண்டது நேரில் கண்ட தருணம்
by admin 2by admin 2எழுதியவர்: சு.சுமிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!! சரிதா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். சரிதாவின் அப்பா மனோகர் டெல்லியில்…