விதியின் பிடியில் கதியற்ற போதுவண்ணமோ வடிவோ விருப்பத்தை உதறிசீலை விலைச்சீட்டை விலக்கி விழி விரித்தவள்வருடங்கள் கடந்து வலக்கை ஊன்றி நானெழவிலை பார்க்காதே…
Category:
2025
ஆடம்பர பொன்நகையை விட,சில பெண்களுக்கு பட்டு என்றால் அலாதி ப்ரியம்.கண்களில் மின்னும் காந்தம்போல்,இதயத்தில் குடிபுகுந்த சித்திரம்.உடலில் உடுத்திய பொன்மகளாய்,நடையில் சிட்டாகப் பறக்கும்…
கண்ணுக்குப் புலப்படாத கரம் ஒன்றுபூக்களையும் பட்டாம்பூச்சிகளையும் ஏந்தி நிற்கிறது.அழகுக்கும் வாழ்விற்கும் புதிய வடிவம் கொடுத்து,மறைந்திருக்கும் உயிரின் மகிமையைச் சொல்கிறது.எக்ஸ்ரேயில் தெரியும் எலும்புக்கூடு,மரணத்தின்…
