படைப்பாளர்: தேவராஜன் சண்முகம் யம தர்மரின் ராஜினாமா “ நாராயணா… நாராயணா… நாராயணா…” என்று ஹரி நாமம் சொல்லியபடி மூன்றுலகம் சஞ்சரிக்கும்…
செப்டம்பர்
படைப்பாளர்: ஹரி ஹர சுப்பிரமணியன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ,அந்த அரசு பள்ளியில் எல்லோரும் மும்முரமாக ஆங்கில தேர்வு எழுதி…
பட்டாம்பூச்சி போல அழகான நம் காதல்என்றும் என் நினைவில்…உன் திருமண நாள் அன்று குப்பையாய் கழிந்தது உன் நினைவில்… பார்வையின் பிம்பம்…
கூடாது…!நகரத்தில்குப்பைஇருக்கலாம்.வீட்டிலும் குப்பை இருக்கலாம்..!ஆனால் கட்டாயம்மனதில்இருக்க கூடாது..!! ஆர் சத்திய நாராயணன்
குப்பை என்னும் கதை,நினைவில் நிற்கும்வார்த்தைகள் இல்லாத,ஒரு பரிதாபம். காலத்தின் சுழலில்,கண்ணீர் ஒன்று போல,கண்ணோட்டம் இழந்த,நம் மாநகரின் சிரிப்பே. மலம்,மண்,கழிவுகள்,குப்பையின் முகம்,கழகத்தின் காற்றில்,அது…
ஞாபகம்.குப்பைமேட்டைபார்த்தால் எனக்குஎன்ஆவண குப்பை..எழுதிய குப்பை..புத்தக குப்பை..தான்ஞாபகம்வருதே…..? ஆர் சத்திய நாராயணன்
குப்பையில் கூட தரம் உண்டு!மக்கும் குப்பை!மக்கா குப்பை!காதலுக்கும் தரம் உண்டு!உயிர் காதல்!உடல் காதல்!மக்கும் குப்பைக்கு மதிப்புண்டு!பணம் கொழிக்கும்உரமாகும்!மக்காக் குப்பைக்கும்திறனுண்டு!மண்ணையும்,நீரையும்விஷமாக்கும்!உயிர் காதல், பிணத்திற்கும்மதிப்பளிக்கும்!உடல்…
வீட்டுகுப்பைதெருகுப்பைஊர்குப்பைஎல்லாம்அப்புற படுத்தா விட்டால்எல்லாம்நாறி போய் விடும்..! ஆர் சத்திய நாராயணன்
இன்னும் கூடஎனை பயன்படுத்தியிருக்கலாமே?ஏனடிகுப்பையாய் நினைத்துதூக்கி எறிந்தாய்?உன் ஈரமில்லா நெஞ்சத்திலிருந்து! லி.நௌஷாத் கான்
நம் காதல் நினைவுகள் எல்லாம் குப்பைகளாம் யார் சொன்னது?சில மாணிக்கங்கள் கூட குப்பைகளில் தான் இருக்கின்றன… உன் நினைவுகள் ஞாபக குப்பைகளென…
