எழுத்தாளர்: இரா.நா.வேல்விழி அன்று ஆயுத பூஜை, வீடு முழுவதும் சுத்தம் செய்தாள் அம்மா. மாலினி அந்த தையல் மிஷினை மட்டும் துடைச்சி…
Category:
ஜூலை
-
-
-
-
-
-
-
அலுங்காமல் புள்ளி வைத்துஅலையலையாய் அதை இணைத்துஅழகாய் கட்டமைத்தவள்அதிராமல் திரும்பிப் பார்க்கிறாள்அலங்காரம் பூண்ட வாசல்அன்பாய் உரைத்த நன்றியில்அரும்புகிறது அவளிதழ்அமைதியான கர்வத்தில்! புனிதா பார்த்திபன்
-
கோலங்கள்…. வாசலில் கோலம்வரவேற்கும் கம்பளம்.கோலமும் கலைதான்கைவண்ணம் தான். புள்ளியில் ஆரம்பித்து புள்ளியில் முடியும் புள்ளிக்கோலம் போல்… தொடங்கிய இடத்தில் முடிகிறது வாழ்க்கை……
-
-