ஆளுமைக் குரலில் அடங்கினேனாவீழ்த்தும் விழிகளில் விழுந்தேனாஎனக்கான நேசத்தில் நெகிழ்ந்தேனாஅணைக்கும் மென்மையில் அமிழ்ந்தேனாஏனிந்த மயக்கம் ராட்சசாரட்சிக்கும் ரட்சகனும் நீயடாமுழுமையும் செழுமையும் கலந்தேமயங்கித் தழுவுகிறேன்…
வாரம் நாலு கவி
-
-
மலரிதழின் மென்மயக்கத்தில் சொக்கிப்போய்தும்பிக் கூட்டம்குதூகலமாய்கதிரானவன் ஒளிக்கதிரைஉமிழும்நேரத்தை கடிவேகமாய்க்கணக்கெடுத்துசிறகு கடுக்கக்காத்திருந்துஅத்துணை தேனையும்நுகரநகர மனமிழந்துநின்று மையலுடன் மகரந்தம் நோக்கி! ஆதி தனபால்
-
பொங்கும் அலைகடல் சத்தத்தில்நெஞ்சம் தாளம் போடநினைவுக் கதிர் ஜ்வாலையில்மெழுகுவத்தி உருகுமா?மெல்லிய பனி கருகுமா?நிலாச் சோறாய் சிந்தினாலும்நிறம் இல்லா நிறமிலியாகவானத் தேநீரில் மறைந்ததுநினைவு …
-
மதுவருந்தினால் ஆகு(மாம்)மோ மயக்கமும்மாது அருகிருந்தாலும் மயக்கமாம் சூது வாதிலும் மயக்கமாம்ஏதுமிலாதாரை எண்ணிடா மயக்கமாம்தீதுமறியாதொரு தன்னல மயக்கமாம்தோதெனவானால் யாதிலும் மயக்கமாம் நீதமிலா நிந்தைமிகு…
-
மயக்கத்தில் மக்கள் இருப்பதுமக்களைச் சுரண்டுவோரின் வாய்ப்பதுமதுவும் கஞ்சா போதையும்மனிதரை மயக்கும் தீதவைசிந்தனை தடைபடும் மயக்கத்தால்நிந்தனை கிடைக்கும் சமூகத்தால்மயக்கம் தருவதை நிராகரிஒழக்கம் வாழ்வில்…
-
-
மயக்கம்…! என்ன இது…?? மயக்கம்நோய் அல்ல. மயக்கம்எல்லோருக்கும்வருவது. ஆண் பெண்வித்தியாசமின்றி..அது என்னமயக்கம்…? இரண்டுபேருக்கும்மயக்கம்…!! இதிலிருந்துதப்பித்தார்இல்லை…!!! முதல்பார்வையால்வருவது…! அவளுக்கும்வந்தால்மகிழ்ச்சி…!! அவளுக்கும்வந்தால்இனிது…..!! ஆர் சத்திய…
-
விட்டுக்கொடுக்கா வன்மத்தின் வசவுகளை குரோதம் எப்பொழுதும் கரங்களில் வைத்திருக்கும் ஒத்துவராதவர்கள் மீது சடுதியில் வீசி விளாரென வீசிப் பிய்த்து எரிந்திடும்!சொடுக்க விடாமல்…
-
-