இடியாப்பம் கறிக்குழம்பு வகைகளுடன் பிரியாணியும் பிறவுணவு வகைகளெனவிதவிதமாய் உண்டவர்கள் வீணாக்கியதைகுப்பையிலிட்டுகழுவியே சுத்தமாக்கியவள் விடைபெற்று வீடு வந்து பசித்தவயிறுக்கு பழங்கஞ்சி பருகினாள் *குமரியின்கவி*…
Category:
வாரம் நாலு கவி
-
-
-
-
-
-
-
-
-
வறுமையின் நிறம்சிவப்பல்ல… வறுமையை ஒழிப்பதுசிவப்பே…! சுதந்திரம் பெற்று ஆண்டுகள்… இருந்தும்வறுமைஒழிய வில்லை… நாட்டின்சாபக்கேடுவறுமை…!! ஒழிக்கசபதம்செய்வோம்…!!! ஆர் சத்திய நாராயணன்
-