பலகோடி தலைமுறையின் சுவடுகளை சுமந்து;பெற்றோரின் மூத்தோர்கள் மரபுகளை அணைத்து;நிறம் முகம் பழக்கம் முதற்கொண்டு கண்கள் வார்த்தை நோய்களும் தருமாம்!அப்பன் புத்தி தாத்தன்…
Category:
வாரம் நாலு கவி
-
-
எழுதிச் சென்ற விதிக்குவிதிவிலக்காய் எழுதப்படாமல் விடப்பட்ட பக்கங்களின் சான்றாய்கண்ணிலகப்படா கானலாய்காட்சியின் சாட்சியாய்வாழ்க்கை பிம்பத்தில்இலைமறைக்காயாய் ஒளிந்தமரபின் குரலுக்குவிடயங்களின் தடமாய்மறைக்காமல் மறையாய்ஓதும் ஒலிப்பெருக்கிசுருள் மொழியால்இரு…
-
-
உயிரணுக்களின் முக்கிய மூலக்கூறு என்பவள்…பாரம்பரியப் பண்புகளை சந்ததிகளுக்குக் கடத்துபவள்…உயிரணுக்களை உருவாக்கி பேணி பாதுகாப்பவள்…மரபணு இழையாக அடையாளப் படுத்தப்பட்டவள்…தடய அறிவியலில் நுண்ணறிவுப் பங்கானவள்…மருத்துவ…
-
-
-
சுற்றிச் சுழன்றிருக்கும் ஏணிப்படியைப் போல சுருள் சுருளாய் சுருண்டிருக்கும் தாயனைசுற்றும் பூமியிலே முற்றென முடிவிலாதாய் சுழலச் செய்திடுமே உயிரனைத்தையும் உயிரணுவினாலேதாயினை தாயென…
-
-
-