மதுவால் மதி மயங்கும்மலரால் மதி மயங்கும்மஞ்சத்தில் மதி மயங்கும்மாலையும் மதி மயக்கும்எழிலால் மதி மயங்கும்ஏகாந்தத்தில் மதி மயங்கும்ஏமாற்றத்திலும் மதி மயங்கும்ஏழ்மையும் மதி…
நவம்பர்
பசுங்கரை மீதிலே நீல்வண்ணன்திரிபுங்க நிலையிலே நிறைச்சந்திரனழகிலேநீள்விழிமூடி செவ்விதழ் குவித்தூதபுல்லினமும் புல்லரித்துக் கிறங்கிட ஐம்பூதமும் தனைமறந்து பணிதுறக்ககுழலும் அக்கணம் மயங்கித்தவித்ததாம் அவனுள்ளவளெனில்மாதவமஞ்சரி இருவேறன்றெனில்மூச்சுக்காற்றீன்றது…
ஆளுமைக் குரலில் அடங்கினேனாவீழ்த்தும் விழிகளில் விழுந்தேனாஎனக்கான நேசத்தில் நெகிழ்ந்தேனாஅணைக்கும் மென்மையில் அமிழ்ந்தேனாஏனிந்த மயக்கம் ராட்சசாரட்சிக்கும் ரட்சகனும் நீயடாமுழுமையும் செழுமையும் கலந்தேமயங்கித் தழுவுகிறேன்…
மலரிதழின் மென்மயக்கத்தில் சொக்கிப்போய்தும்பிக் கூட்டம்குதூகலமாய்கதிரானவன் ஒளிக்கதிரைஉமிழும்நேரத்தை கடிவேகமாய்க்கணக்கெடுத்துசிறகு கடுக்கக்காத்திருந்துஅத்துணை தேனையும்நுகரநகர மனமிழந்துநின்று மையலுடன் மகரந்தம் நோக்கி! ஆதி தனபால்
பொங்கும் அலைகடல் சத்தத்தில்நெஞ்சம் தாளம் போடநினைவுக் கதிர் ஜ்வாலையில்மெழுகுவத்தி உருகுமா?மெல்லிய பனி கருகுமா?நிலாச் சோறாய் சிந்தினாலும்நிறம் இல்லா நிறமிலியாகவானத் தேநீரில் மறைந்ததுநினைவு …
மதுவருந்தினால் ஆகு(மாம்)மோ மயக்கமும்மாது அருகிருந்தாலும் மயக்கமாம் சூது வாதிலும் மயக்கமாம்ஏதுமிலாதாரை எண்ணிடா மயக்கமாம்தீதுமறியாதொரு தன்னல மயக்கமாம்தோதெனவானால் யாதிலும் மயக்கமாம் நீதமிலா நிந்தைமிகு…
மயக்கத்தில் மக்கள் இருப்பதுமக்களைச் சுரண்டுவோரின் வாய்ப்பதுமதுவும் கஞ்சா போதையும்மனிதரை மயக்கும் தீதவைசிந்தனை தடைபடும் மயக்கத்தால்நிந்தனை கிடைக்கும் சமூகத்தால்மயக்கம் தருவதை நிராகரிஒழக்கம் வாழ்வில்…
மயக்கம்…! என்ன இது…?? மயக்கம்நோய் அல்ல. மயக்கம்எல்லோருக்கும்வருவது. ஆண் பெண்வித்தியாசமின்றி..அது என்னமயக்கம்…? இரண்டுபேருக்கும்மயக்கம்…!! இதிலிருந்துதப்பித்தார்இல்லை…!!! முதல்பார்வையால்வருவது…! அவளுக்கும்வந்தால்மகிழ்ச்சி…!! அவளுக்கும்வந்தால்இனிது…..!! ஆர் சத்திய…
