மழைத்துளிகள் இதழ் வருடும்மங்கை இவள் இதயம் குளிரும்வானம் பொழியும் நீர் வெள்ளம்கன்னியவள் கரம் கூப்பும்.நீரோட்டம் நெஞ்சம் நனைக்க,நிம்மதியில் கண்கள் மூட,இயற்கையின் இசையில்…
படம் பார்த்து கவி
முகமறியாத் தாய்மீது நம்பிக்கை வைத்துஅன்புத் தந்தை விரல் பிடித்துஆசையுடன் பிறந்தாள் தங்கம்…தொட்டிலில் மழலையாகநடக்கும் பேதையாகபள்ளிச் சிறுமியாகபெதும்பை மங்கையாகஅழகாக வளர்ந்தாள் தங்கம்…ஆனால்…பெயராயிருந்த “தங்க”த்துக்கு…
என்னோடு நீஉன்னோடு நான்நம்மோடு சொந்தங்கள்என வாழ்ந்த நாட்கள் கானலானதுவிதியன்றி வேறேது?உன் காந்த குரலோடும் சிரிப்போடும்உன்னிழல் பிம்பத்தோடும்நீங்காத நினைவுகளோடும்உனக்காக…என்றும் உன்னவனாக…நான் நா.பத்மாவதி
மண்ணுக்கடியில் ஜனித்துபெண்ணுக்கென்றன்றிபெரும் சமுதாயத்திற்கும் போதையானமீப்பெரு போதை வஸ்து! சாதி மத சாயலில் சதிராட்டமாடி சமூகத்தை கூறு போடும் கவண்வில்! திருமணச் சந்தையில்…
மினுமினுக்கும் பொன் வடிவமாய்…மனதை மயக்கும் பேரழகாய்…ஆசைப் பெருங்கடலில் அலையெனப் பொங்கும்…“வேண்டும் வேண்டும்” என்ற பேராசைப் பித்து…கண்கவர் நகையாய், கனவுலகக் காட்சியாய்…கறைபடிந்த மனதுக்குத்…
