களவு காமம் துரோகம்என்பதுமனிதனுக்குள் மிருகம்அதைஅன்பு கருணை இரக்கம்என்றுமறைக்க தெரிந்தால்கடவுள்
Category:
மே
-
-
ஆசை நிச்சயம் உன்னைஅரக்கனாக்கும்ஆசை தான் துன்பத்திற்கு காரணம் எனஆறடியில் இறங்கும் போதுபுரிந்து என்ன பயன்?இப்பிரபஞ்சத்தின் அழிவுஆரம்பித்ததும்ஆசையிலிருந்து தான் என்பதைஆறறிவு கொண்டு உணர்ந்து…
-
குறை சொல்லும் யாராலும்வழி சொல்லிட இயலாதுஎதை இழந்தாய்?இன்னும் சாதிப்பதற்குநிறையவே இருக்கிறதுதுரோகம் தந்தவர்களைபழி தீர்த்திட எண்ணிடாதேஅதிலும் ஒரு அனுபவ பாடம் உள்ளதென ஏற்றுக்கொள்யார்…
-
-
-
-
-
பதுங்கிக் கிடந்த அத்தனையும்பளிச்சென்று மின்னுகிறதுகதிரவனின் வருகையால்… இரவு அழகா!பகல் அழகா!என்பதைகதிரவன் வந்ததும்உணரவைத்துவிடுகிறது இந்த அப்பாவி கண்களுக்கு,யார் அழகு என…. ஒட்டு மொத்த…
-
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
-