அனைத்தையும் அகப்படுத்தும் அஃறிணை ஆகாதுஆண்டவனீன்ற ஆறறிவின் ஆன்மா அருகிடாதுஐம்புலனடக்கி அகத்துக்குள் அகத்திற்கு அணையிட்டுஇப்பிறப்புப் பாதையில் இவளே(னே) எந்துணையெனகொட்டும் மேளம் எட்டுத்திசையும் கட்டியஞ்சொல்லகற்பினறம்…
Category:
2024
உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்டுஉறவுகளும் துளிர்த்திட …குடும்பம் என்பதற்குகுதூகலமாக விடையளிக்க …கானல் நீராகும்காதலுக்கு முடிவுரையெழுதிட ….பொறுப்புகளை கொடுத்துபுரிய செய்திடமணநாள் இலட்சியம்மகவென தவழ ….ஆயிரம் பொய்களினூடேஆரம்பமாகுது…
இரு மனம்..!! இரு மனம்இணைவதைதிரும(ன) ணம்…!! இருஉடல்ஒரேஉயிர்…! திருமனத்தின்இலக்குஒரேமனம்…! திருமணத்தின்அடிப்படைகாதல்மட்டுமே…! திருமணங்கள்சொர்க்கத்தில்நிச்சயக்கபடுவதில்லை…! காதல்இல்லாமல்திரும(ன) ணம்இல்லை…!! ஆர் சத்திய நாராயணன்
எழுதியவர்: இரா.நா.வேல்விழி மெய் எழுத்து வார்த்தை: வாழ்க்கை/ழ் என்றோ சிலையாகிப் போயிருந்தாள் சின்னத்தாயி. கூடியிருந்தவர்கள் அழுதுடு தாயி .நெஞ்சுக்குள்ள பாரத்தை வைச்சுக்காதன்னு…
