எழுதியவர்: வாசவி சாமிநாதன் பழமொழி: “ காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” பாலா, மாலா, ஹேமா…
2024
சோதிடமெல்லாம் சோதனைக்குள்ளாகநட்சத்திரங்களும்நகையாடியதால்ராசிகளுக்குள்ளும்இடமேதும்கிடைக்காமல்மௌனராகமிசைக்கபிரம்மனவனின்படைப்புதனில்அலட்சியம் காட்டகாட்சிக்கானபொருளாய்பார்வைகளுக்குள்நுழையஅவலட்சணமாகிலட்சுமிகடாட்சம்இழப்பைச்சந்தித்துசொந்தமானமண்ணிலும்முகவரியிழந்துஅகதியாய்கதியேதுமில்லாமல்மனதலைசீற்றத்துடன் அலையநங்கையெனப்பெயரடையானாலும்அலட்சியமாகத்தான்பயணம்!! ஆதி தனபால்
வெட்டி பேச்சில்அலட்சியம் கொள்வீண் செலவின்மேல்அலட்சியம் கொள் ஆடம்பர ஆசையில்அலட்சியம் கொள்வீண் வாதம் அலட்சியம் கொள்அன்பை சொல்வதில்அலட்சியம் தவிர்ஆரோக்கியம். தனில்அலட்சியம் தவிர்முயற்ச்சி தனில்அலட்சியம் …
லட்சியம் அல்லாத அனைத்துமே அலட்சியமாகிடுமேஅனைத்தையும் லட்சியம் செய்தே பழகிடுவோமேலட்ச(பேர்)த்திலும் தனித்தன்மையாகிடவே லட்சியம் கொள்ளுவோம்லட்சங்கள்(பணம்) லட்சியமில்லையெனவே லட்சியம் கொள்ளுவோம் லட்சணமிலாததென எதுவுமில்லையெனவே லட்சியம்…
உன்னை மதிக்காதவர்களைஅலட்சியம் செய் !உன் மதிப்பறியாதவர்களைஅலட்சியம் செய் !ஏளனப்பார்வை வீசுவோரைஅலட்சியம் செய் !தரக்குறைவாக விமர்சிப்போரைஅலட்சியம் செய் !குற்றம் மட்டுமே காண்போரைஅலட்சியம் செய்…
கண்டும்காணாமலும்.! லட்சியம்என்றால்நமதுஇலக்கு…! அலட்சியம்என்றால்நாம்ஒதுக்குவது…!! முன்னோரைஅலட்சியம்செய்யகூடாது…!!! நண்பர்கள்சொல்வதைஅலட்சியம்செய்யலாகாது…!!!பெற்றோரைஅலட்சியம்செய்தால்தவறு…! உடல் நலம்அலட்சியம்கூடாது…!! ஆணவம்இருந்தால்அலட்சியம்வரும்…!!! அலட்சியம்நமதுபரமஎதிரி…!!!! ஆர் சத்திய நாராயணன்.
