வாழ்நாள் வலியெலாமும் ஒருசேர வலித்திடுமேவாழ்ந்திட வேண்டுமா இனியுமெனவே தோன்றிடுமே ஏன் தான் பெண்ணாய் பிறந்தேனோ!? பிள்ளை பெறவும் ஆசையுமேன் கொண்டேனோ?என்றே எண்ணிடவும்…
பிப்ரவரி
-
-
மெல்லிடை பெருத்துவயிறும் வரிக்கோடிடநுதழிலழைந்த கேசக்கருமை உதிர்ந்து விழிவளையமாககுழந்தைக்கழிவு நெடியும்மகப்பேறு ரணத்தின்ஆறாத மிச்சங்களும்செதுக்கியுதிர்த்து வேற்றொருவளாக்கிஎஞ்சிவிழுந்த துண்டுகளின் அடையாளம் பிஞ்சொன்றாகியிருக்கபெயரும் உறவும்உருவுமே மாறியவுனைமுப்பதாண்டு முகவரியில்…
-
-
வாழ்வானவன்நான்கு கண்கள் உரசிக்கொள்ளபிறந்தது காதல்தீதீயும். குளிருமென காட்டியது அவன்காதல்அவன் வருகையில் கற்று கொண்டேன் ஆயிரம்தூங்காமல் கனவு காண கற்றுகொண்டேன் மணிகணக்கில் காத்திருந்தாலும்சலிக்கவில்லை…
-
-
பிரசவம்..! மகப்பேறுஎல்லோருக்கும்அமைவதுஇல்லை…! மகப்பேறுஎன்பதுபுதியசிருஷ்டி..! பத்துபாதம்வேதனைசோதனை.. வளைகாப்பில்துவங்கிஆயுஷ் ஹோமம்… என்றுகொண்டாட்டமே..! வலியில்சுகம். ஏன்பிறந்தோம்எனஅழுகை…! ஆம். பெண்இல்லைஎன்றால் சிருஷ்டிஇல்லை. மகப்பேறும்இல்லை…! பிரசவம்வலியின்உச்சம்பெறும்..! வாழ்கபெண்…! வளர்கசிசு….!! …
-
-
-
-