மருதாணிச் சிவப்பும், உந்தன் முகச்சிவப்பும்போட்டியிட புதுமணப்பெண்ணே… கள்வெறிகொள்ளுதடி… நாணம் புதிதாய்க் குடியேறிய கன்னக்கதுப்புகள் காட்டிடும் சிகப்பு போதைகூட்டியே ஏங்கிடச் செய்குதடி பேதையேவர…
Category:
போட்டிகள்
கருப்பு வெள்ளை சாவிகளில்,சிவந்த ரோஜாக்கள்…பனித்துளிகள் படர்ந்திருக்க,இசை மீட்டத் துடிக்குது!மெல்லிசை மிதக்கும் நேரம்,பூக்களின் சுகந்தமும் சேர,காதல் கீதம் இசைக்குதோ?மனம் உருகிப் போகிறதே!பித்துப் பிடிக்கும்…
கருமேகங்கள் வானை அணைத்து, இரவின் போர்வை முழுவதையும் போர்த்திக் கொண்டன.அப்படியும், இயற்கையின் அதிசயம் சிறு வெளிச்சமாய் எட்டிப்பார்க்க,கீழே, பள்ளத்தாக்கில், நகரத்தின் விளக்குகள்…
