நிழலாய் தெரிந்தாய், நெருப்பாய் இல்லை,கொம்புகள் இருந்தாலும், குரூரமாய் இல்லை.அழகிய இருளாய், ஒளியின் பிள்ளை,மோகினி நீயோ, மயக்கினாய் என்னை.மஞ்சள் வெயிலில் மாலையின் சாயல்,மர்மம்…
Category:
போட்டிகள்
கருப்பு வானில் நீல ஒளிக்கீற்று,சிரிக்கும் முகமாய், தொப்பி அணிந்து.கையிலே புகைச்சுருட்டு, நிதானமாய்.வேடிக்கை காட்டும் நியான் விளக்கு,இருளில் ஜொலிக்கும் ஓர் அற்புதக் காட்சி!இந்தச்…
நீலவானின்நிலவொளியும்நீளுகின்றநில(வி)இருளைநீக்கிடுமோநிலையெனவே… இலாந்தரும்இருளகற்றிடலாம்இரவோன்இலாதபோதுஇரவினிலே..இருப்பினும் , தேய்ந்தேனும்தினமொளிரும்திங்களினும்தூயவொளிதரக்கூடுமோ!?தெள்ளெனவே…. மாய்ந்தேமறைந்தேமறுதினமும்மீண்டேமின்னியேமுழுதா(மதியா)குமே ஓய்ந்தேஒழியாதேஒவ்வொன்றிலும்ஒளிர்ந்தேஒளிர்விக்கும்ஒளிர்மதியதுவாய் ஒளிர்ந்தேஒளிர்வித்தேவளர்ந்தேவளர்வித்தேவாழ்ந்திடுவோம் வாழ்நாளெலாமுமே… குமரியின்கவி சந்திரனின் சினேகிதி சினேகிதாஜே ஜெயபிரபா_
