எழுதியவர்: ரஞ்சன் ரனுஜா ஐயோ அம்மா!! வலிக்குது அம்மா, “கொஞ்சம் பொறுத்துக்க தாயி” என பிரசவ வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்த கண்ணமாவுக்கு…
Category:
வாசகர் படைப்பு
எழுதியவர்: குட்டிபாலா பேரணியை கண்காணித்துக்கொண்டு நின்றிருந்த காவல் அதிகாரி ராஜராஜனின் அருகேயிருந்த எட்டு வயது சிறுவன் கனகன் .திடீரென்று அவர் இடுப்பிலிருந்த…
புதுவானின் அடிவாரம்கதிரவனின் உதயம்புள்ளினங்கள் கவிபாடபூபாளம் விடியும்.பசுங்கன்று குதித்தோடிதாயின்மடி முட்டும்.பசிதீர்ந்த பின்னாலேபால்வாயிற் சொட்டும்இலைமீது முகங்காட்டும்பணித்துளியும் சிரிக்கும். “சோழா” புகழேந்தி
கட்டிலுக்கு உறவுப் பாலம் இடும்.கதிரவனுக்கு கட்டாய ஓய்வு தரும்ஆதவனை துரத்தி அம்புலியை வரவேற்கும்.அனலை குறைக்கபனி(ணி) செய்திடும்உறக்கத்துக்கு வழிகாட்டிஉலகிற்க்கு நெறியூட்டும்.மண்ணுயிர்க்கு எல்லாம்மார்க்கம் தந்திடும்…