மாயமதியை மத்திப்பொருளாய் சித்தம் நிறைத்து சீர்மிகு கவியை பாவலன் படைத்திட கருஇமை மூடிய நீல்விழி வானில் மீன்கள் மிதந்து மேனியை மினுக்கிட…
வாசகர் படைப்பு
நிர்மலமான நேரமிது!புள்ளினங்களுடன்,எல்லா உயிரினமும்,ஓய்வெடுக்கும் காலமிது!களைப்பை துறந்து,உழைப்பை மறந்து, உறங்கும் பொழுதிது!பொன்விடியலின் முன் காலை நேரமதில், வைரம்போர்த்திய புல்வெளியின் ரம்மியத்தில், சிக்குண்டு தேனருந்திய…
எழுதியவர்: இந்துமதி சூரியன் வரும் முன் ஆரஞ்சு வண்ணத்தில் வானம் தோன்றும் இளங்காலைப் பொழுது. அதையெல்லாம் ரசிக்க வழியின்றி வயிற்றுப் பிழைப்புக்காக …
எழுதியவர்: கௌரி சங்கர் டேய் பழனி – முனீஸ்வரன் கோவில் மூன்றாவது தெரு – 14ம் நம்பர் வீடு. காம்பவுண்டு சுவற்றையொட்டி…
எழுதியவர்: இரா.நா.வேல்விழி தமிழய்யா நடத்திய பாடம்குழந்தை வேலு காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. தன் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்…
எழுதியவர்: Dr.சிவகாமசுந்தரி நாகமணி அம்மா குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டிருந்தாள். “என்னாச்சும்மா?” அலுவலகம் போய்விட்டு வந்த சுகன்யா அலுப்புடன் கேட்டாள்.…