நெகிழ்வற்ற தன்மையால் அழியுதடா புவிகண்டுபிடிக்கும் பொழுதே தீயதென அறியலையோ! சுடும் என அறிந்தும் தொட துணிகிறதே… மட்காத உன்னை மறக்காதோ மனிதம்?…
Category:
2025
-
-
இரக்கமற்ற இனத்தால் இறப்பற்று அல்லலுறுவாயெனசபிக்கப்பட்டு படைக்கப்பட்டபாவ ஜீவனம்வெந்து விடைபெறவிளைந்தும்விஷக்கதிராகும் அவலப்பிறவிவிதையேந்தும் கருப்பையடைத்துபழியேந்தும் அப்பாவியம்புதடை இருந்தும் விடையறியாதுஉலாவருமிதுமற்குடலை வழியின்றி தின்று தீர்த்தபின்னேனும் பைக்குள்…
-
மஞ்சப்பையில் பயணித்த மளிகை பொருட்கள்வாழையிலையில். கட்டிய பலகாரமும்பூவும்டம்பிளரில் காபி சொம்பில் தண்ணீர்பானையில் அரிசியும் ஜாடியில் புளியும்இவையெல்லாம் அழகுடன் ஆரோக்கியமுமாய் அக்காலம்இன்று நெகிழியில்…
-
சுழித்தோட மறுத்துமண்டியிட்டு நிற்கநம்மை மக்காக்கிமக்காத இடத்தில்மங்காத பொருளாய்பூரணமாய் பூரிப்புடன் பூமிப் பந்தில் புண்ணியத் தலமமைத்துவற்றா நதிகளையும்சுற்றமாய்ச் சுற்றிவளைக்கவலையமைத்துத் தூண்டிலிடசிக்காத மீன்களில்லைபல்லுருவம் பெற்றுவிற்பனைக்குவாராப்…
-
-
-
-
-
-