மல்லிகையில் பன்னீர் துளி… மழைத்துளியாய் அழகாய் படிந்திருக்க…மொட்டவிழ்க்க காத்திருக்கும் முகைகளும்… பூத்து குலுங்கி சிரிக்கும் பூக்களும்… பச்சை பசுமையில் கண்ணிற்கு விருந்தளிக்கும்…
Category:
2025
பாசமென பாசாங்காய் பல்லிளிக்கும் பணப்பித்தர்களின் மத்தியிலேவாசமதை வீசிவிட்டு வெள்ளந்தியாய் விரிந்திருக்கும் வெண்மலரேநீலவானின் நிலவதுவாய் சோலை தனில் பூத்தாயோ ஆழியினுள் சங்கதனை பிளந்தொளிரும்…
எழுதியவர்: குட்டிபாலா எபநேசரின் ஒற்றைப் படகை பொருட்களோடு கைப்பற்றி கொள்ளை கப்பல் தலைவனின் முன் நிறுத்தினர். இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த தன்னிடமிருந்து கைப்பற்றிய…
