எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் ரகு. வங்கி ஒன்றில் வேலை. குடும்பம் ஊட்டியில். சென்னையில் தனி வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு அத்தை…
பிப்ரவரி
கடலில் நனைந்த பாதங்களின் சுவடுகளில்/திடலில் கைகள் கோர்த்த நடைகளில்/பரிமாறிய அசைவம் புளித்ததோ விரைவில்/எதற்காக அவசரம் பிரிவின் வடிவத்திற்கு/ஊடல் கொள்ளாமல் இனித்திடுமா பொழுதுகள்/தேடல்…
காட்டாறு வழியில் நேசத்தைக் கொட்டி/அசையும் தென்றலென வரவைப் புதுப்பித்து/இலக்கணம் மாறாமல் உரையாடும் தலைவா/துடிக்கும் இதழ்களைப் படிக்கவும் பேரமோ/சிவந்த கன்னங்களைச் சுவைக்கவும் சிந்தனையோ/மழலையின்…
நிஜம் நிசப்தமாகிநிழலாய் நினைவானபின்நினைக்கையில் எக்கிப் பிடிக்கும் ஏக்கத்தில்அகம் வெடித்து கசியும் கண்ணீரோடுஉடல் கரைந்த உயிரின் உருவைசுமந்து கொண்டிருக்கும் நிழற் படத்தைஉயிரிலேந்தி பதிக்கப்படும்…
ஒன்றாயிரண்டா ….என்னைவிட்டா உனக்கு வேராறு கிடைப்பா….நீயில்லாம என்னால எதுவும் முடியாதோ…..நானா இருக்க உங்கூட இருக்கேன்…உன்னயெல்லாம் எங்க வைக்கனுமோ அங்கவைக்கனும்…சொல்லறதயெல்லாம் செய்யறேன்பாரு எனய…
விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் பூக்கள்/காலத்தின் கோலத்தில் நடைபெறும் மகரந்தம்/அரவணைத்து அள்ளிக் கொண்டால் போதும்/ஏங்கும் உள்ளம் மழலையாகவே வளர்ச்சியின்றி/தனிமையில் வாடும் மலரெனப் புரியவில்லை/நம்பிக்கையுடன்…
அவனிடம் கண்டேன்…தாயின் அரவணைப்பில் அன்பக்கண்டேன்தந்தையின் அரவணைபில் பயத்த மறந்தேன் அக்காவோட அரவணைப்பில் அக்கரையுணர்தேன்அண்ணன் அரவணைப்பில் கர்வம்கொண்டேன்தம்பியின் அரவனைப்பில் ஆனந்தம் அனுபவித்தேன்அத்தனைப்பேர் அணைப்பினை …
