குருதி குவளை கையில் இருக்க…எரிந்த கைகள் பயம் காட்ட…உழைப்பை உறிஞ்சும் பிசாசுக்கள் நினைவுக்கு வர…பார்ப்பவைகளை சொந்தமாக்கிக் கொள்ள துடிக்கும் கயவர்கள் கூட்டம்…இதன்…
ஏப்ரல்
-
-
சத்தியம் தர்மம் நியாயமெனும்தாரக மந்திரம் தடுமாறும்அக்கிரமம் அதர்மம் அராஜகம்ஆட்சியில மர்ந்து அரசாளும்பாவத்தின் சம்பளம் மரணமெனும்பைபிளின் கூற்றுக்கு இணங்கதெய்வம் நின்று கொல்லும்பாவ கணக்கை…
-
*கொடூரக்கையில் குருதிக்குவளை*குடிகெடுத்து குடித்திடவோ குவளையினுள் குருதி குறுகிய குணமாய் குரல்வளையறுக்கும் கெடுமதியாய்கூட்டாளிக்கே குழியெடுக்கும் கூறுகெட்ட கூட்டங்களும்காவு கொண்டு களித்திடும் காலமிது.குருதி குடிப்பது…
-
-
இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாய் மின்னினாள்… கண்ணாடி தேகத்தில் நிமிர்ந்து நின்றாள்…அரசனுக்கு அருகில் அமைதியாய் நிற்பாள்…சதுரங்க கட்டத்தில் சாதூரியமாய் செல்வாள்…எதிர்ப்படும் இன்னல்களை துணிந்து…
-
-
சிறுத்தை ஒன்று புகலிடம் தேடிகாடழித்த கொடுமை கண்டு,நாடடைந்த நயனம் நொந்து.அடப்பாவிகளா, என்ன செய்தீர்?காட்டையும் கெடுத்தீர், நாட்டையும் கெடுத்தீர்!ஒற்றுமையில்லாத உங்கள் வாழ்வு,குனிந்த தலையில்…
-
-
-