பார்க்கநீசிறியவன்.ஆனால்குடைச்சல்போக்கவல்லவன்…!நீ தான்வல்லவன் ஒருவன்…! ஆர் சத்திய நாராயணன்
செப்டம்பர்
ஆனந்தம்..காதுகுடைந்தால்உன்னைதவிர வேறுயாராலும்ஆனந்தம்தர முடியாது…!உண்மை…!!ஆர் சத்திய நாராயணன்
சுகம் தந்ததால் என்னவோகுளித்து முடித்த உடனேகுடைப்பானை தேடுகிறோம்மெல்ல,மெல்லஉனக்கு தலைவலியாய்அமைவான் என அறியாமலேகாதோடு அணைத்து கொள்கிறோம்! -லி.நௌஷாத் கான்-
மலை போல் குவிந்தாலும்மனதில்லை களைவதற்குமேலும் மேலும்சேர்ந்தே போகுமது.ஒரு நாளும் களத்தில் இறங்கி, சுத்தம் செய்யோம். துப்புரவு தொழிலாளர்தம்மையே தேடும் மனது;நாம் இட்ட…
படைப்பாளர்: ரங்கராஜன் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியபடியே ஒட்டை ஒடசல் சைக்கிளில் மித்ரன், அவன் வேலை செய்யும்…
காது மதிப்பிற்குரிய ஓர் உறுப்பு!நல்லவற்றை கேட்கவே படைக்கப்பட்ட ஓர் படைப்பு!சிப்பிக்குள் கழிவு புகுந்தால் முத்து!காதுக்குள் கழிவு சேர்ந்தால் நோவு!காது குடைப்பான்அதற்கு ஓர்…
அவசியம்.எல்லாரும்கைவசம்வைத்துஇருக்கவேண்டும்உன்னை…! ஆர் சத்திய நாராயணன்
காதில் அழுக்கு சேர அதை எடுக்க காது குடைப்பானாமே! பேப்பரை கூம்பு போலோ, பஸ் டிக்கெட் மூலமோ காதை குடைவதை செய்யார்…
வசைபாடும் வார்த்தைகளுக்கு இடையில்இதமான சங்கீதம் போலபிசுபிசுக்கும் அழுக்கினைப் போக்கஉன் வருடலின் சுகம்இனிமையே!!! பாக்கியலட்சுமி
உன்விலைகம்மி..ஆனால் உன்பயன் பாடுஅதிகம்…! ஆர் சத்திய நாராயணன்
