நீல வண்ணப் பூக்களின் கொத்து,மரப் பலகையில் மெத்தென்று சாய்ந்து.சூரிய ஒளி பட்டு ஜொலிக்குது,மனதிற்கு இதமாய் பரவசம் கூட்டுது.சிறுசிறு இதழ்களில் பேரழகு,மறக்க முடியாத…
Category:
ஜூலை
மருதாணிச் சிவப்பும், உந்தன் முகச்சிவப்பும்போட்டியிட புதுமணப்பெண்ணே… கள்வெறிகொள்ளுதடி… நாணம் புதிதாய்க் குடியேறிய கன்னக்கதுப்புகள் காட்டிடும் சிகப்பு போதைகூட்டியே ஏங்கிடச் செய்குதடி பேதையேவர…
கருப்பு வெள்ளை சாவிகளில்,சிவந்த ரோஜாக்கள்…பனித்துளிகள் படர்ந்திருக்க,இசை மீட்டத் துடிக்குது!மெல்லிசை மிதக்கும் நேரம்,பூக்களின் சுகந்தமும் சேர,காதல் கீதம் இசைக்குதோ?மனம் உருகிப் போகிறதே!பித்துப் பிடிக்கும்…