தனக்குத் தானேசெதுக்கிக்கொண்ட நீர்ச்சிலைஏர்த் தொழிலுக்கானசேமிப்பு வங்கியாய்தேவைக்கு உதவும்தேவதை நீ எங்கிருந்து பாய்ந்தாலும்மகிழ்வுடன் ஏற்றுதண்ணீரைப் பருகாமல்மண்மேல் சுமந்துபூமிப்பந்தில் ஒருவரிக்கவிதையானாய் நீ! ஆதி தனபால்
நவம்பர்
ஏர்த்தொழிலுக்காய் ஏற்பட்டதுவே ஏரியெனும் எழில்நீரகம் சீர்த்திருத்தம் செய்யாததால் சீரழிந்தே சிதைந்ததுவே! சீமையென சிங்காரமாக்கவே சிந்தையும் சிதிலமாகியேசுமையோ பூமிக்கு நீரெனவே நீக்கியேஅமைத்தோமே அதன்மேல்…
சர்வரோகநிவாரனி…..! ( ஊசி) எல்லாகாய்ச்சலுக்கும்ஊசி. நாய்கடிபாம்புகடிக்கும்ஊசி. சர்கரைக்குஇன்சுலின்ஊசி. துரிதமாககுணமாகஊசி. மருத்துவதுறையில்புரட்சி…. உலகில்ஊசி போடாதவர்இல்லை…!!! ஆர் சத்திய நாராயணன்
படைத்தவள் பனிவயிற்றில் பவிசாய் பவனிவந்து பதினெட்டுப்பத்து கோணத்தில் மானாய் குதித்துகாற்றைக் கிறங்கடித்துகண்டம்வரை இரைசேரகளிப்பொன்றே கதியென்று கவலையின்றி கடந்தநாட்கள்கானல்நீராய் தலைதாண்டிஉடற்தாண்டி வால்தாண்டிவற்றிப்போய் வஞ்சிக்கஅகதியாக…
