விட்டுக்கொடுக்கா வன்மத்தின் வசவுகளை குரோதம் எப்பொழுதும் கரங்களில் வைத்திருக்கும் ஒத்துவராதவர்கள் மீது சடுதியில் வீசி விளாரென வீசிப் பிய்த்து எரிந்திடும்!சொடுக்க விடாமல்…
Category:
நவம்பர்
ஆழியின் ஆழ் மனதறியாஅலைகள்சீற்றத்தால் தனதிருப்பைப்புயலாய் மாற்றஏதுமறியா முகில்கருநிறமதை ஏதில்லாமல்சுமையாய் சுமக்கவிண்ணருவி ஆர்ப்பரிக்கநீரோடை நிலமெலாம்இல்லமாக இருப்பிடமானதால்நீர் நரம்பில்குருதியின் கோடு ஆதி்தனபால்
கண்டம்தனில் கடும்விடம் சேர்க்கும் வல்அரவும்உமிழும் இடமொன்றையே கொன்றழிக்கும் – ஆனால்சிந்தையில் புதையும் சீறும் சினமானதுஅழுக்காறாய் சதியுணர்வாய் திரிந்து பிறக்கும்நஞ்சான குரோதம் கொண்டவன்…
