எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி “ஒரு காலத்தில் கடலின் ராஜாவாக இருந்த இந்தக் கப்பல், இப்போது எலும்புக்கூடாக காட்சியளித்தது. அதன் ஒவ்வொரு துருப்பிடித்த ஆணிகளும்,…
எழுதியவர்: திவ்யாஸ்ரீதர் இருண்ட வானம் சூழ்ந்த இரவில், ‘மர்மக்கடல்’ வழியே மிரட்டும் கப்பல் ஒன்று சென்றது. அதன் பாய்மரங்கள் கிழிந்து, பக்கவாட்டிலும், முன்புறத்திலும்…
நன்றி கெட்ட உலகில்… எனக்கு நண்பனாய் இருக்கிறான்… துணையாய் என்னை பாதுகாக்கிறான்… நிழலாய் என்னை தொடர்கிறான்..ஒரு துண்டு ரொட்டிக்கு ஓராயிரம் நன்றி…தெருவோர…
இரு நாற்காலிகள்…எதிர் எதிரே இரண்டும்..யாரோ வருவார் என!வலைத் துணி மென்மையாய் தழுவிடும் ஆசனம்,..தேநீர் ஆவி பறக்க, காத்திருக்கும் தருணம்!அலை வந்து முத்தமிடும்…
மெல்லிய முதுகெலும்பு இல்லா உடல் ஓட்டுக்குள் சுருட்டியே கரடுமுரடான பகுதிகளையும் லாவகமாய்க் கடந்து நகர்ந்திடும் நத்தைகளின் வாழிடம் ஈரம் படிந்த நிலப்பரப்பே……
மெதுவாய் நகரும் மென்மைப் படைப்பு,தன் ஓட்டையே வீடாய் கொண்டு திரியும்.புல் மீது பனித்துளி போல் ஜொலிக்கும்,சிறு கொம்புகள் காற்றில் மெல்ல அசையும்.பூமியின்…