வளையல்…!அவள்என்னிடம்வளையல்கேட்டாள்.நான் ஒரு டஜன்வாங்கிகொடுத்தேன்.எல்லாம்கண்ணாடி தான்.அவள் சந்தோஷமாகஏற்றுகொண்டாள்.ஆம்.அவள் பெண்…! ஆர் சத்திய நாராயணன்
Latest Posts
பெண்ணுக்குஅழகுவளையலா…?பெண்ணேஅழகு தானேஅப்பா…?? ஆர் சத்திய நாராயணன்
வளைகாப்பு.. !கர்பணி பெண்களுக்குவளைகாப்புசெய்துபார்ப்பதுநமதுகலாச்சாரம்அய்யா..நமதுகலாச்சாரம்அய்யா…! ஆர் சத்திய நாராயணன்
கை ஆட்டி நீ பேசும்பொழுது ஆங்காங்கே நகர்ந்து தன் அழகை காட்டிக் கொள் (ல்) கிறது கைச் சங்கிலி… அதோடு நீயும்…
இயற்கையிலே பெண் அழகுஅழகுக்கு அழகு செய்யபுன்னகை பூக்கும் முகத்தில்பொன் நகைகள் ஆடை அலங்காரங்கள் ஆபரணங்கள்பொற் கரங்களிலே பொன் வளையல் பொன் கடிகாரம்…
நினைவிருக்கிறதா ஒவ்வொரு கண்ணிக்கும் ஒவ்வொரு முத்தம் என நீ தருவதாக சொல்லி இருக்கிறாய் என்றேன் உன் கையில் அணிவித்த படி.. அப்படியா…
இனிமையான உன்இரு கரங்களையும்இறுகப் ப.ற்ற அதில்இத்தனை என் அன்பா..இதற்காகவே உனக்குஇனிய பிரேஸ்லெட்இன்றே வாங்கஇசைந்தேன். உனக்கு பிடித்தஇந்த அணிகலனேஇன்ப பரிசாக கொடுத்துஇன் முகத்துடன்…
உன் கடைக்கண் பார்வையில் நானும் உன் கை மணிக்கட்டில் கை சங்கிலியும் என்னை கவனித்தே வருகின்றன காதலால்… கங்காதரன்
கைகளை மென்மையாகவரிசை படுத்தும் ஆபரணம்,அழகு மற்றும் அன்பின் இணைப்பில்ஒரு இடைச்சொல்,தங்கம்,வெண்ணிறம்,நகைச்சுவை,கனவுகள் நனவாகும் இங்கே,தங்கக் கயிறு போல,பண்படுத்தும் சிரித்த முகம்,நினைவுகளில் மிளிரும்,காதலின் கையாலே…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கைகளில் பொன் சங்கிலி
by admin 2by admin 2கைகளில் பொன் சங்கிலி அணிந்து, கண்களில் கைது செய்கிறாய் காதல் சட்டத்தில்… கங்காதரன்
- 2024செப்டம்பர்நவரச கதைப் போட்டிபோட்டிகள்
நவரச போட்டிக் கதை: வாடகை சைக்கிளும் தேன்நிலவும்
by admin 2by admin 2படைப்பாளர்: குட்டிபாலா சரவணனிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. எதிர்வரும் ஞாயிறன்று எங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் நூறாவது பிறந்த நாளன்று குடும்பத்தோடு சென்று…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பச்சையும், இச்சையும்
by admin 2by admin 2இரத்தினமாய்… புல்வெளிப்பரப்பாய்…. அம்மனின்சொக்க வைக்கும் அழகுச்சேலையாய்… விசேடம்பொதிந்த மரகதலிங்கமாய்….எங்கும் எதிலும் வியாபித்துநேர்மறை பரவச் செய்யும்இச்சை கூட்டும் பச்சை நிறமே! நாபா.மீரா
பூமித் தாயின் கருவறையில்பசுமைப் புரட்சி செய்துபக்குவமாய் பிறப்பெடுத்துமரகதமாய் பெயர் பெற்றுமணிமகுடமாய்அணிகலன்களின் அணிவகுப்பில்ஆளுமை மிக்கதாய்வலம் வரும்புதுமை நீ! ஆதி தனபால்
மரகதம்…Emerald மைக்கா பாறையில்கிடைப்பாய்சுண்ணாம்புபாறையிலும் வெளிப்படுவாய்.. பச்சைக் கல்மரகதமே –உன் மேல்இச்சை கொண்டுபார்க்கிறேன்..பளிச்சென்றுமின்னுகிறாய்..விரல்மேல் வந்துகுளிர்ச்சி தருவாயோ. எட்டா உயரத்தில்பட்டாக ஜொலித்தாலும்..நவரத்தின ஒளியேநல்வரவு உனக்கு!…
மரகத பச்சைபசுமையான பச்சை!உணவளிக்கும் பச்சை!ஞானகாரகனின் பச்சை!பளபளக்கும் பச்சை!ராசியில் மூழ்கி திளைத்தவரின்மரகதப்பச்சை! பணம் கொழிப்பவருக்கும்,வானவியல் சாஸ்திரத்தில் முழ்கியவருக்கும், பயனளிக்கும் பச்சை!நகையாய் மாறிகையினில்!பணமாய் மாறி…
ராசிக்கல்!நம் எண்ணமும் செயலும் சரியாகஇருப்பின் எதற்குராசிக்கல்!ஜோதிடரின் பரிகாரம் மூலமாக நகை வியாபாரி பணக்காராகஆக நாம் ஏன் நம்பணத்தை செலவு செய்ய வேண்டும்!சபையர்…
