கூம்பிய மலைகளோ கும்மிருட்டுக் குகைகளோபாதடியில் படையெடுக்கும் பாய்ந்தோடும் பாய்மக்கூரைகளோதடம் மாறாது தன் பணியுற்றுநெளிவோ சுழிவோ நெறியோடேற்றுநிலைமாறாதோடினால் நெட்டிய இலக்கும் எட்டிட ஏதுவாம்கட்டியஞ்…
Latest Posts
-
-
மலையோரம் இரயில் வண்டிமெதுவாக அது ஓடும்புகைவண்டி உருவாக்கும்புகை யெல்லாம் மலையாகும்இரயில் ஓடும் வழி மீதுதலை வைத்து படுத்துத் தான்தாய்மொழியாம் தமிழ் மொழியைஅழியாமல்…
-
மலையடிவாரத்தில் தடக் தடக் எனதண்டவாளத்தில் உருண்டு பின்னே ரயில் வர முன்னே வந்து வேகமாய்வளி மண்டலத்தில் ஊடே புகுந்து கலந்திடும் புகை…
-
ரோஜாக்களில் பன்னீர் துளி வடிகின்றதே அது என்ன தேன்? அதுவல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்? அதற்காகத் தான்…
-
கருப்பு பியானோவின் மீது,தீயின் நிறம் கொண்ட சிகப்பு ரோஜா ஒன்று.அதன் மெல்லிய இதழ்களில்ஏதோ ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது.அந்த கருப்பு நிறத்தின்…
-
கருப்பு நிற பியானோவில்… சிகப்பு நிற ரோஜா ஒன்று … பாவையின் ஆரல் போன்றுஅழகிய தோற்றம் கொண்டு…மலரின் மேல் சிறு பனித்துளிகள்……
-
அன்பை உணர்த்தும் இதயத்தின் குறியீடு தாங்கிய நிறம் சிகப்பு காதல் தூதுவனாம் ரோஜாவின் நிறமும் அதுவே !உடலின் கண் பாயும் குருதி…
-
ரோஜா இதல் விரலாலேதேன் இசை சிந்தும்மோகன ராகம் இசைத்தால்தோனி ராகம் தானேஎன் காதில் கேட்குதுகண்ணில் நீரை வார்க்குதுபூக்களும் கண்ணீர் சிந்தும்புது இசை…