எழுத்தாளர்: அமிர்தம் ரமேஷ் அசரீரியாக ஒரு குரல்வந்தது “அட முட்டாப் பயலே எதற்காக இந்த இருட்டு, தனிமை ,வெறுமை .மூலையில் முடங்கி கிடக்கிறாய் வேலை…
Latest Posts
எழுத்தாளர்: அமிர்தம் ரமேஷ் ஆர்ப்பரிக்கும் கடல் ஆதவனின் அணைப்பில் …தகதகவென மின்னியது கடற்கரை ஓரமாக ,தங்கநிறத்தில் மங்கை ஒருத்தி ஒயிலாக நடந்துவந்தாள். உடலுக்கு வலிக்குமோ என…
எழுத்தாளர்: எம். சங்கர் “கடைசில பாத்தியா நான்சொன்னமாதிரியே நடந்துடுச்சு.. என்னதான் வீராப்பா சொன்னாலும்உள்ளூர திக்திக்னுதான் இருந்துச்சு. இருந்தாலும் உன்னை இறுக கட்டி நம்ம கைகளிரண்டையும் பிணைத்து ‘நம்மை பிரிக்க முடியாதுன்னு கடைசி நொடில கத்தினேனே கேட்டுச்சா?”“ கேக்காமையா ‘யார் என்ன கொடுமை நானும் கத்தினேன்”“ ஆனா இப்பவும் நம்மள பிரிச்சுடுவாங்களோன்னு ஒரு பயமிருக்கு”“ சே சே அந்த ஈனத்னமெல்லாம் மனுஷங்களுக்குத்தான் பூக்களுக்கெல்லாம் ஜாதி மதமெல்லாம் கிடையாது. இந்தமனுஷங்கள் கிட்டேந்து தப்பிக்க எந்ததண்டவாளத்தில நாம தலையை விட்டு ரத்தம் சிந்தினோமோ அந்த இடத்திலேயே நாமதிரும்பவும் மலர்களாக சேர்ந்தே பிறந்து நம்ம காதலை தொடர்வது எவ்வளவு மகிழ்ச்சியா இருக்குல்லே”“ ஆமாமா” என்றவாரே இரண்டு மலர்களும் ஆசையுடன் முட்டி மோதிக்கொண்டன. முற்றும். 10 வரி…
எழுத்தாளர்: நா.பத்மாவதி 1. “ஏய் ரமா ரமா” என உரக்க அழைத்தபடி நுழைந்தாள் உமா. 2. ” வா வா உமா”,…
எழுத்தாளர்: செல்வ சுமிதா. எஸ் நடுராத்திரியில் பனியிலும் சுடுகிறது தேகம், இதமான காற்று கனமாகிறது. ஏனோ எனக்குள் மின்மினி பூச்சியாய் அவள்…
எழுத்தாளர்: எ.சாக்ரடீஸ் 1.பங்களா வேலைக்காரிக்கு நித்தமும் வேலை செய்த கலைத்த பின் உறங்குவதுவழக்கம்.2.திடீரென இளவரசியாகி தனியொரு உலகில் பவனி வரவேண்டுமென்று…3.அலாவுதீன் விளக்கு…
எழுத்தாளர்: தி.கிருஷ்ணமூர்த்தி பாபு பள்ளியில் படிக்கும்போது பெரும்பாலான நேரங்களில் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டே இருப்பான்.வளர்ந்து பெரியவன் ஆனதும் திரையரங்கு சென்றால்…
எழுத்தாளர்: தஸ்லிம் “ப்பா ஒரே வீடு முழுசும் புத்தகமா கிடக்கு. லைப்ரரி தோற்றுப் போயிடும் போல. இதை தொடைச்சு வைக்கவே கைலாம்…
எழுத்தாளர்: தஸ்லிம் மூன்று மணிக்கே தூக்கம் கலைந்து எழுந்த மணி நிதானமாக குளித்து டிப் டாப்பாக உடை அணிந்து அறையில் இருந்து…
எழுத்தாளர்: தஸ்லிம் “அம்ம எங்க இருக்கீங்க?” என்று கேட்டபடி அடுப்படிக்குள் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்த வசுந்தராவை தேடிக் கொண்டு வந்தாள் அவரின்…
எழுத்தாளர்: தஸ்லிம் “புடிக்கல புடிக்கல உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா” என்று கயல்விழியை திட்டி கொண்டிருந்தான் அவளின் மாமன் தர்ஷன்.. …
எழுத்தாளர்: சுகந்தி குமார் வீட்டுக்கு வருபவர்கள் அனைவரும் விரும்பி பார்த்து விவரம் கேட்கும் அறை இது.இந்த அறையை தினமும் சுத்தப் படுத்தி…
எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம் ஆரவ் ஆபீஸில் இன்டர்வ்யூ, ஒன்றுமே தெரியாமல் வேலைக்குவந்து விடுகிறார்கள், Stupid”, என்று பைலை தூக்கி எறிகிறான், அடுத்தகாண்டிடேட,…
எழுத்தாளர்: ஆ. சந்திரவதனா உடலில் அடித்து போட்டது மாதிரியான வலி எனில் மனதிலோ அதைவிட வலிவேதனை. குடிகார சந்தேக புருஷனிடம் அடிபட்டு…
எழுத்தாளர்: கங்காதரன் யோசித்துக் கொண்டே இருந்தான் கதிர். கடந்த வாரம் வரை இருந்த வேளையில் அவன் இல்லை. தொலைந்து போனது வாழ்க்கையா…
எழுத்தாளர்: உஷாராணி இரயிலுக்குப் பேதங்கள் இல்லை. எல்லை அறியாத சிறு குழந்தை போல் அனைத்துப்பிரயாணிகளையும் அணைத்துக்கொண்டு விலங்குகள் காய்கறி மூட்டைகளையும் சுமந்துகொண்டு…
