அம்மா ஓவியம் பத்து மாதம் வயிற்றில் சுமந்தஉதிரத்தை பாலாக்கி அருந்திஅன்பு பாசம் அரவணைப்பில்அம்மா ஓவியம் வரைந்தகளைப்பில் கவலையில்லாமல்அம்மா மடியில் தலை வைத்துஅமைதியாக…
Latest Posts
உறங்க இடம் எது வென பாராமல் எந்த கவலையும் இன்றி உறங்கும் இவனே நல்ல சிறுவன்!நாளைய தலைவனாக வா வா வா…
ஏனோ நான் அழுகின்றேன்காரணம் நீ என்றே அறிகின்றேன்காற்றோடு நீ கரைந்தாயா?நதியோடு நீ மறைந்தாயா?நீ இல்லை என்றே அறிவும்நீ வேண்டும் என்றே மனமும்நித்தம்…
உருகுவது மெகுகு என நினைப்பது சரி!ஆனால் அதில் உள்ள ரோஜா இதழ்கள் !குறிப்பது எதை!உன் வயதை என எண்ணாதே! அது உன்…
மூன்றடுக்கு மேகத்திரளில்பொன்னருவி வழிந்து காதலை ரசிக்க செய்கிறாள்..ரோஜா மணம் கமழ கசிந்துருகும் இந்த காதலின் பரிசுக்குஉன் சாயல்… பேரன்புடன்தரணி ❤️சென்னை (கவிதைகள்…
புதிதாய் முளைத்த கலாச்சாரம் பிறந்தநாள் அன்றுகோயிலுக்குச் சென்றுசாமியை தரிசித்துஆசி வாங்கிதன்னால் முடிந்தவரைபிறருக்கு உணவு படைத்துவீட்டினில் விளக்கேற்றிபெரியவர்கள் இடத்தில்ஆசி வாங்கிகொண்டாடிய திருநாட்கள்அப்பொழுது… அடுக்கடுக்கான…
தந்தை மரமும் காடும்மண்ணும் மலையும்வானமும் நிலவும்பூமியும் ஆகாயமும்எல்லாம் எனக்கு நீயானாய்!உன் நினைவு முழுவதும் நானானேன்… (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
ஆழ்கடலின் தோன்றும்மென் அலைகள் காண்கையில்மௌனமாய் தன்இணை கரம் கோர்த்துநடந்திட ஆசை தோன்றும்.. ஆழிப் பேரலையாக மாறிஅனைத்தையும் வாரிபேரிரைச்சல் இட்டுதன்னுள் சுருட்டிஅழிந்த பின்னர்அமைதியாக…
நீலக் கடலேசெங்கதிரின் பிரதிபலிப்பேகண் கூசாத செவ்வானமேபார்க்க பார்க்க திகட்டாதஇளங்காலைப் பொழுதே அழகான இயற்கை காட்சியைகாகிதத்தில் பிரதிபலிக்கவண்ணப் பென்சில்களைஎடுத்து வைத்தேன் மேஜையிலேகாலை உறக்கம்…
அடுக்கடுக்காக வழியும்ஆனந்த களிப்பில்மங்கையின் மனம்வரைந்த வண்ணமலர்க் கோலம்இனிய பிறந்தநாள்வாழ்ததுகளுடன்🎂பத்மாவதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
*அன்னிய தோழன் *அயல் நாட்டு அன்பர்கள்கண்டெடுத்து வந்தவரப்பிரசாதம் நீ;,,,இனிய நாட்களில்இன்பத்தை இருமடங்காக்கிஆனந்தத்தில் பொங்கிவழியும் புதுமை தோழன் நீ….!வண்ணங்களின்வடிவங்களின்புதுமை பித்தன் நீ ;,,,பழகிவிட்டால்…
நீயின்றி அமையாதுகொண்டாட்டங்கள். உருகி வழியும்க்ரீம்உலக இயல்பைக் காட்டுதோ? அழகான வெளித்தோற்றம்புறவுலகம் போலவோ? உள்ளிருக்கும் இனிப்புஅக அழகெனத்தோன்றுதோ? எதுவாயினும்இந்நாளில்வாழ்க வாழ்கவேஇந்துமதி (கவிதைகள் யாவும்…
ஆனந்தக் களியாட்டத்தின் பேரிரைச்சல்,ஆசையாய் நடுவில் அழகானமூன்றடுக்கு அணிச்சல்!பிறந்தநாளா,திருமணநாளா,புதுமனைப் புகுவிழாவா,புதியவாகனத்தின்வருகையோ,வருடத்தின் முதல்நாளா,…..கொண்டாட்டம் எதுவானால் என்ன?நம்மோடு பயணிக்கும் அணிச்சல்.மேற்கத்திய கலாச்சார ஊடுருவலில்பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டதேஇந்த அழகிய…
ரோஜா மலர்ஏந்தி பார் பவரின்கண்களை குளிர்மைபடுத்தும்ஒரு நெகிழ்ச்சியைஏற்படுத்தும் பலவர்ணஜாலங்களைகொன்ட இவ்அணிச்சல் தோற்றத்தில் தான்அழகு பூப்போன்றபுன்னகையைபௌக்கிஷம்மாகமின்னும் என் நண்பனின் உள்ளத்தின் அழகிற்கு இவ்…
அணிச்சல் …நா எழுச்சியின்நலம் பயக்கும்சிற்றுண்டி குடியானவனின்காலை உணவு அமிர்தத்திற்கு ஈடானகஞ்சி! தினம் அலுவலக வேளைக்கு..ஆளாய்ப்பறக்கும்நகர்ப்புற நடுத்தர வர்க்கம் வயிறு நிரப்புவதுஇடலியப்பம்! மேல்தட்டு…
எத்தனை தொலைவிலும்…அயராத உழைப்பிலும்..மறவாமல் கூறிடும்“ஹாப்பி அனிவெர்சரி பாப்பா”எனும் வார்த்தைகளோடு..எனை வந்தடையும்வாழ்த்து மடல் நீ! இளவெயினி. (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
