செருப்புக்கு பூ வைத்தால் சிரிப்புசெருப்பில் பூ வளர்த்தால் வியப்புசெருப்பால் அடித்தவனுக்கு மன்னிப்புவழங்கும் மனதில் என்றும் தித்திப்பூசெருப்பு தனியா இருப்பது தவிப்புசேர்த்து வைப்பது…
Latest Posts
இந்த பறவைகளுக்கு தான் ஓய்வில்லாத இரண்டு வேலைகள் எப்போதும் சிறகடிப்பதும் எங்காவது உலகை விதைப்பதுமென பறக்கிறது கொத்தி சேர்த்ததன் பசி போக…
மலர்கள் அழகாக இருக்க!மனிதனின் மூளைஎப்படி இப்படிவித்தியாசமான முறை!வாசலில் பூந்தொட்டி காலம் போய் ஷுவில்!மலர் மலர் தான்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
செருப்’பூக்கள்’மலர்ந்தன,அவை வெறும் பூக்கள் அல்ல,வெறுப்புகளைஓடிடச் செய்யும்பெரும் பூக்கள்.
தலைப்பு: தாலாட்டும் தனிமை பசுமை இலை படர்ந்துதேகம் இளமையாகிதனிமையில் தனிருக்கேன்அழகாய் தானிருக்கேன் ஜோடியாய் நானிருந்தேன்தெருவோடு தானிருந்தேன்நித்தம் நரகமாய்வெறுமையாய் வாழந்திருந்தேன் தொலைந்து போனதோஅறுந்து…
எப்போதும் அவர்களை சுமந்தே செல்லும் நமக்கு…இன்று கிடைத்த தனிமை இனிமை!என் கால்கள் நடக்கமுடியாது போனாலும்..நீ என்னை சுமந்துவலம் வருவாய்..எனக்குத் தெரியும்! கைகட்டி…
பூ போன்ற உன் மெல்லியபாதங்களை அணி செய்கின்றஉன் அழகு காலணியில்பூக்கள் அணிவகுக்கினறனபூக்களோடு சேர்ந்த நாரும்மணம் பெற்றது போலகாலணி தொட்டியும் இங்கேமணம் வீசுகிறதே.…
ஏரிக்கரையிலே இருவரும் ஒன்றாக வண்டிக்கும் வலித்து விட கூடாதென்று மெதுவாக மிதித்து சுற்றிய பொழுது அந்தி சூரியன் மரங்களுக்குள் மறைய, கூடையில்…
தலைப்பு: ஒரு காலடிச்சுவடுஒற்றை காலணியும் வண்ணமிகு, வாசமிகுபூக்குவலை ஆகுமா?ஆம்,உன் காலடிச்சுவட்டில் உனை தொடர்ந்ததால்என் வாழுவும் மணம் வீசும் பூந்தோட்டம் ஆகியது!நல்ல தலைவனின்காலடித்தடம்நாட்டை…
தூறல் விடாதமழை மேகம்..மேகத்தின் தண்ணீர்பூக்கள் சொரியும்இலைகளின் தாகம்! மண் மணம் வீசும்புற்கள் சுமக்கும்ஜல கிரீடம்!மேகத்தின் கனத்தை தாங்கிய மழைக்கும் குளிரெடுக்க..அக்னி தேவன்…
அந்தி மாலை பொழுது வானம் நிலவுக்குபாலமிடும்…பாலம் நமக்கு மேடையிடும்….ஆறும் கடலுடன் ஜோடிசேரும்…மேடைப் பூக்களும்உன் முக மலர்வை கண்டு நாணம் கொள்ளும்…..பூ மகளோ…..தேவதையோ…என…
திங்களின்முகம் பார்க்கஞாயிறு அடங்கும் தருணம் அந்திபூவேநீ வந்த தினால் ஜோடி ஈர்உருளிகள்காதல் ஜோடிகளின்குறியீடுகளாககாதல் வாசத்தைவீசுதேஒரு சலசலப்புஒரு துடிதுடிப்புநிறைந்தஜில்லென்ற ஒரு காதல்இடம்பெற போகிறதே…
காங்கிரீட் கரையின் நடுவேநலினமாய் நடை புரியும்நதியே!கதிரவன் கரம் பட்டுஅங்கமெல்லாம்தங்கம் போலேமின்னுவதேன்? இரு கரையைஇணைக்கும் தரைப்பாலம்இடையே நீ ஓடும்போதுசிறைபட்ட கைதியாய்தோன்றுவதும் ஏனோ? கரை…
மஞ்சள் வெயில் மாலை… நீண்டதொரு மிதிவண்டி பயணம்… பயணத்தின் முடிவில் நீயும் நானும்… கார்த்தி சொக்கலிங்கம்…
நானும் அவளும் பயணித்தோம்! மிதிவண்டியில்! நதிக்கரையோரத்தில்… மிதிவண்டிகள் ஓய்வெடுத்தது…ஆனால் எங்களது மனங்கள் ஓய்வெடுக்கவில்லை… அவை தொடர்ந்து பயணித்தவாறே இருந்தனகாதல் கற்பனை கரைகளில்……
மயக்கும் மாலைப்பொழுதுமணக்கும்மலர்க்குவியல்சப்தமின்றி ஓடும்மஞ்சள் நதிஇவையாவும்உன்னுடனான சிறு நொடி நேர மிதிவண்டி பயணத்தின் சொச்சம்… பேரன்புடன்தரணி ♥️சென்னை
