வைரமுத்து அவர்கள் எழுதிய கருவாச்சி காவியம் நாவலில் வரும் கருவாச்சி கதாபாத்திரம் என்னை மிகவும் பாதித்த ஒரு கதாபாத்திரம். கருவாச்சி காவியம்…
Latest Posts
அனைவருக்கும் வணக்கம், படித்த புத்தகத்தின் அருமையான மனதிற்கு நெருக்கமான பகுதிகளை சொந்த வார்த்தைகளை கொண்டு விவரிக்க வைத்த போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க…
போய் இன்னொன்று வாங்கி வரச்சொல்கிறார். அவர் கோப படாததால் மனைவிக்கு கோபம் அப்பாவுக்காக அம்மா அட்ஜஸ்ட் செய்து கொண்டதில் அவருக்கு இருந்த…
நீலம் பதிப்பகம் 2023 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள எழுத்தாளர் தமிழ்ப் பிரபா அவர்களின் கோசலை நாவலின் கதாபாத்திரம் கோசலை.இந்த பாத்திர படைப்பை…
நான் படித்த நூலில் எனக்கு படித்த கதாபாத்திரம் ‘எழுத்து சித்தர்’ பாலகுமாரன் அவர்கள் எழுதிய ‘கரையோர முதலைகள்’ நாவலில் வரும் ‘தியாகு’…
புத்தகம்:கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்…!(சிறுகதை நூல்)ஆசிரியர்:புதுமைப்பித்தன். கந்தசாமிப்பிள்ளை’என்ற கதாபாத்திரம் பற்றி….. கந்தசாமிப்பிள்ளை சென்னை பட்டணத்தில் வாழும் கெளரமானமனிதர்.வைத்தியத்தொழில் தெரிந்தவர்.கஞ்சத்தனம் கொண்டவர். கடவுள்…
கற்பனை புனைந்தக் கதைகளில் உலா வரும் கதை மாந்தர்களின் கதாபாத்திரங்களை விட என்னை எப்பொழுதும் ஈர்ப்பது கோபிநாத்தின் “பிளீஸ்… இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க…”…
நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் அலமாரிகளை நிரப்பும் எண்ணற்ற புத்தகங்களில், எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று: கல்கியின் பொன்னியின் செல்வன். இந்த புத்தகத்தில்…
எனக்கு பிடித்த பாத்திரம் புதுமைப்பித்தனின் காலனும் கிழவியும் . மருதாயி கிழவி போருக்கு முதல்வனையும் ஊருக்கு முதல்வரையும் மகாராஜாவே நேரில் சென்று…
கோவையில் சமூக இலக்கிய வாசிப்புத் தளத்திலிருந்து இயங்கிவரும் சிறுவாணி வாசகர் மையம், மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் .கோவையை மையமாகக் கொண்டு இயங்கிவரும்…
புத்தகம் : ஏழு தலைமுறைகள்கதாபாத்திரம் : குண்ட்டாகி.பி 1750 ஆம் ஆண்டு. மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டின் மிக தொலைவிலுள்ள ஜப்பூர்…
ஆசான் திரு பாலகுமாரனின் “தாயுமானவன் “நாவலின் நாயகன் “பரமு…” சந்தர்ப்பவசத்தால் வேலையிழக்கும் பரமு ..பொருளாதார தள்ளாட்டத்தை சமாளிக்க வேலைக்குப் போகும் மனைவி…
‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ ஜெயகாந்தன் எழுதிய நாவலில் வரும் ஹென்றி கதாபாத்திரம் சுவாரஸ்யமானது. அவன் ஆங்கில இந்திய…
மாவீரன் நெப்போலியன் கதையிலிருந்து……. டூலான் துறைமுகத்தை பிரிட்டன் கையகப்படுத்திய போது உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று பரபரத்தது பிரான்ஸ் ராணுவம்.…
எழுத்தாளர் திரு.பாலகுமாரன் அவர்களின் “ஆனந்த வயல்” எனும் நாவலில் வரும் இயற்கை எழில் சூழ் கிராமத்து பிண்ணனி அங்குள்ள மனிதர்களின் அன்புகோபம்,பங்காளி…
எழுத்தாளர் வாசந்தி 1980களில் மணியனின் இதயம் பேசுகிறது இதழில் எழுதிய “மூங்கில் பூக்கள் ” கதாநாயகன் பற்றிய விமர்சனம். கதாநாயகன் …
