எனக்குப் பிடித்த கதாபாத்திரம் கல்கியின் பொன்னியின் செல்வன் மணிமேகலை. யாழ் மீட்டுவதிலும்,பாடுவதிலும் திறமை மிக்கவள் மணிமேகலை.வந்தியத்தேவன் தன்னை விரும்பவில்லை என்பதை தெரிந்து…
Latest Posts
எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின்‘குமரித்துறைவி’ நாவலின்கதாநாயகன் ‘தென்குளம்கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன்செண்பகராமன் தூதுவனாக பயணிக்கிறான்.அவனது வீரம், சாகஸம், கருணை,அன்பு, இறைபக்தி, ராஜ விஸ்வாஸம் என…
வணக்கம் எழுத்தாளர் லட்சுமியின் sriமதி மைதிலி என்னும் கதையில் வரும் மைதிலி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே…
இளம் எழுத்தாளர் திரு.நந்தா லக்ஷ்மனின் வேசியின் ருசி புத்தகத்தின் கதாபாத்திரங்கள் சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்தன. இக்கதையை நகர்த்தி சென்ற விதம்…
புத்தகம் “குழலோன்” 2023 ல் எழுத்தாளர் சரித்ராவின் கைவண்ணத்தில் வந்த மாமருந்து கதாபாத்திரம் : வாசு வாசு வை எனக்கு மிகப்பிடிக்கும்…
சமீபத்தில் பொம்மை என்ற சிறுகதை படித்தேன் ஜெயகாந்தன் ஐயா எழுதியது. அதில் வரும் அந்த ஏழைக் குழந்தையின் பொம்மை வேண்டும் என்ற…
மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் அழகியல் உணர்வு மிளிரும் நாவல் “எங்க உப்பப்பாவுக்கொரு யானை இருந்தது“; தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குளச்சல் மு. யூசுப். இந்நாவலின் மைய கதாபாத்திரம் குஞ்ஞுனுபாத்துமா. வயிற்றில் கருவை சுமக்கும் குருவியிடம் காட்டும் அன்பு, குளிக்கும் போது…
வணக்கம்என் மனம் கவர்ந்த கதை கதாபாத்திரம்ஜெயகாந்தனின்ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டியில்எனும் கதையில் அம்மாசி எனும்இராணுவ வீரர் கதாபாத்திரம்.
புத்தக பெயர் : கருவாச்சிகாவியம் எழுத்தாளர் : வைரமுத்து பிடித்த கதாபாத்திரம் : கருவாச்சிகாவியம் என்ன நினைத்து படைத்தாரோ இப்படி ஒரு …
தூப்புக்காரி என்ற நூலின் கதா பாத்திரம் என்னை வெகுவாக கவர்ந்தது. பெண்ணியம் சார்ந்த அருமையான நூல். தோட்டி இனம் படும் அவலம்…
எழுத்தாளர் ஜெய்சக்தி அம்மா அவர்களின் “கனிந்த மனத் தீபங்களாய்” கதையின் கதைநாயகியான குந்தவியே எனக்குப் மிகவும் பிடித்த கதாபாத்திரம். ஒரு பெண்,…
வணக்கம். எனக்கு கருவாச்சி காவியம் என்ற புத்தகத்தின் கதை நாயகி கருவாச்சி மிகவும் பிடித்தமான கதாபாத்திரம். ஏதுமறியா குழந்தைப் பருவத்திலேயே திருமதியாகி…
வணக்கம்.என் மனம் கவர்ந்த கதாபாத்திரம் உடையார் நாவலில் வரும் பஞ்சவன்மாதேவி.இராசராச சோழனுக்கு பதினான்கு மனைவிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.அதில் திறமை படைத்த மனைவியாக,…
எனக்கு பிடித்த கதாபாத்திரம் மகாபாரதத்தில் வரும் காந்தாரி கதா பாத்திரம். ஒரு பெண் தன் கணவருக்காக வாழ்நாள் முழுவதும் கண் தெரியாத …
வணக்கம். உலக புத்தக தினத்தை முன்னிட்டு கதைகளில் எனக்கு பிடித்த கதாபாத்திரத்தில் இராமாயணத்தில் வரும் லக்ஷ்மணன் மனைவி ஊர்மிளையின் பங்கு என்னைக்…
வணக்கம் , நான் நிறைய கதைகளை படித்துள்ளேன் அதில் நிறைய கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதில் முக்கியமான ஒரு…
