இருண்ட வானில் மின்னும்மருண்ட விழிக்கு கண்ணாய்சுருண்ட காலத்தின் சுடராய்திரண்ட திறனின் திக்காய்புரண்ட புன்னகையின் காரணியாய் பாக்கியலட்சுமி
Tag:
அரூபி
நட்சத்திரமும் ராசியும் பார்த்துநல்லநாளும் நேரமும் பார்த்து நல்லவரும் வல்லவரும் சேர்ந்துநலங்கும் சடங்கும் செய்தும்நாள்கிழமை பாராது விவாகரத்தாகின்றனவே! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
தேவையான பொருட்கள்: டீ இலைகள் (2 தேக்கரண்டி)பால் (1 கப்)தண்ணீர் (1 கப்)சர்க்கரை (ருசிக்கேற்ப)இஞ்சி (சிறிய துண்டு, நறுக்கியது)ஏலக்காய் (2)லவங்கம் (2)பட்டை…
குறள் : அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும்,…
கவலைகள் குறைந்துப்போக (மறைவது சாத்தியமில்லையே)மகிழ்சிகள் மலரந்து வாசம் வீசிடதுன்பங்கள் வந்தபொழுதும் துவலாமல் நடைபோடஉடல் நலத்துடன் என்றும் உறவாடிடஆரோக்கியத்துடன் கைகோர்த்து நிமிர்ந்து நடைபோட…
