ஊடலின் உண்மையுணர்ந்தேன் அன்பின் தேடலேயெனகூடலின் முன் கோபிக்கும் நிலையெனினும்கூடுதல் அன்பினாலே சினம் சீற்றமாகாதேகடுமையை காண்பித்தே நேசமும் பாசாங்கெனவாய்சுடுசொல் சொல்லினும் பாசமிருக்குமே மிகுதியாகவே…
அரூபி
பிம்பங்கள் பிழையாகி நினைவுப்பார்வையில் விழிக்கோளம்எதிரில் ஊசிமணி விற்பவளின் கைவித்தையாய்வலிகளை சடசடவெனஇதயநரம்பில் கோர்க்கிறேன்“இப்பென்ன உசுரா போச்சு” சரட்டென அரவணைக்கிறது எங்கோவொருவரின் அலைபேசிப் பேச்சுகற்சுமக்கும்…
அணைப்பு அரவணைப்பு ஓரெழத்தே பேதமன்றோ…சேயாய்த் தாயின் அணைப்பில் சுகம்….பருவமெய்திட்ட நிலை விரும்புதலோ நான் இருக்கிறேன் எனும் உற்றசுற்றங்களின்அரவணைப்பே..ஒன்று மட்டும் சொல்வேன் கேளீர்…
அகவையின் ஆயுள்நாட்காட்டியில் நீட்டிக்கப்படபுறப்பட்டுச் செல்வதில்சற்று காலதாமதம் அரவணைத்துச் செல்வதற்குப்பல ஆட்களுண்டுஎண்ணியதில் மரபுப்பிழைகடுகுள்ளமாய் மாற்றம் ..ஆன்லைனில் நியமனம் அறியப்படாத உறவுதாங்குகிறது நிதித் தேவையால்அரவணைப்பாய்!…
கட்டாயம் தேவைமன நோயளிகள்மாற்று திறனாளிகள்…. சிறுவர் சிறுமியர்தாத்தா பாட்டி.. விதவைகள்பெண்கள்எனஎல்லோரையும் நாம்தான்அரவணைக்கவேண்டும்..! ஆதரவுஇல்லாதவர்களைஅன்பு காட்டி அனைவரையும்அரவணைத்துகாப்பாற்றவேண்டும்…!! ஆர் சத்திய நாராயணன்
குறள் 186: பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். அர்த்தம்: பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது…
