வணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஆறாவது வாரத்திற்கான (16.12.2024 – 22.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
டிசம்பர் 2024
தேன் சொட்டும் எம்மொழியின்பிசகிப் பிழையான வார்த்தைமங்கையவள் மனதில் உறைந்தவொன்றைஅவளங்கங்கள் தீண்டி அழிந்ததென்பதுஅடிநாதமறியா ஆதிக்க சமூகம்அரக்கச்செயலை உயரவுரைக்கும் அவமானச்செயலன்றோஅறமெனக்காப்பதும் அசுத்தமென்றாக்குவதும் அவள்செயலாகுமேஅதையழிப்பதென்பது யாரினும்…
தேகத்தின் மீதுள்ளபாசம்பசுமையாகத் தோன்றிபரவசமூட்டஅணைபோட முடியாமல் அணைத்துவிடதடுத்தாலும் தகர்த்துவிட்டுத்தவிக்கவிடதங்கங்களை எல்லாம் தங்களுடையதாகஎண்ணக்கூடிய எண்கள்ஆங்காங்குதலைதூக்கி நிற்கத்தான்செய்கின்றனஅழிக்கப்படுமா அர்த்தமற்றஇச்செயல்!! ஆதி தனபால்
ஊடகங்களின் பரபரப்பான விற்பனைக்கு …ஒழுக்கமில்லாதஇழிந்தபிறவிகளால் …காதலெனும்போர்வையில்அத்துமீறுதலில் …கட்டுப்பாட்டைமீறிடும்மாணவிகளால் …படித்திடபுதருக்குபோனதால்….பரிகசிப்பாகும்செல்லரித்தசட்டங்களால்…..தானெனும்வெறியிலலையும்காமுகர்களால் ….தண்டனையென்பதுகண்துடைப்புஆவதினால்…. “சோழா” புகழேந்தி
களங்கமது கலவியிலாகையில் கற்பழிப்பாகுமேகளமது கலவிக்கெதுவென காணாது காணுமிடமெலாம் காண்போரெலாரிலும் காமுறல்கன்னியாயினும் காளையாயினும் கற்பழிப்பேயாகிடுமேகன்னிமைத்தன்மை கன்னியர்க்கென்றே கற்பித்தவர்க்குரைக்கிறேன் கண்மூடித்தனமாய் காமுறுகையில் களங்கமடைந்ததாரோ?காமுறும் கயமைத்தனம்…
நொடிக்கு நூறு முறைஉடல் துளைக்கும் கண்களால் அவளின் மனம் ஆயிரம்சிதறல்களாய் உடைந்து சிதற..சத்தமில்லாது முட்டிய அழுகைகவலைகள் நிரம்பிய கண்ணீரல்ல…சாதிக்கத் துடிக்கும் சக்தியவளின்தனி…
சட்டம் என்ன செய்கிறது…..? காமூகனின்உச்சம்கற்பழிப்பு…! ஆணைகற்பழித்ததாகசரித்திரமில்லை.!காமம் அளவோடுஇருக்கட்டும்..! காமவெறிகாட்டு மிராண்டிவேலை..! ஆண்குறியில்அமிலம்ஊத்துவோம்… கற்பழிக்கபயம்வேண்டும்.. தண்டனைஅதிகம்இருக்கட்டும்…! காமகொடுரன்மனிதன்அல்ல…!!! ஆர் சத்திய நாராயணன்
