அன்னைக்கு மகவின் வரவு கொண்டாட்டம்! வாரிசைக் காண தந்தையருக்கு கொண்டாட்டம்! மழலைச்சொல் கேட்க பெற்றோருக்கு கொண்டாட்டம்! கல்வியில் வெல்வது மாணாக்கரின் கொண்டாட்டம்! …
டிசம்பர் 2024
மனதால் அசைவத்தையும், வெளியில் சைவமாகவும்,உள்ளத்தில் அசுத்தத்தையும்,உடையில் வெண்மையும்,தேவையில்லை இனி!பின்பற்றுவோம், தொடர்வோம்,ஜெயினரின் போதனை,வணங்குவோம் சிவமை!!! இப்படிக்குசுஜாதா.
சின்னஞ்சிறு உடலுக்குமண்ணாடை தரித்துஆழக் காலூன்றிஅசையாத தவக்கோலத்தில்சிந்தை சிந்தாது சிறுகச்சிறுக தனைவடித்துவெடித்து முகம்காட்டிவானெட்டிப் பார்க்கையிலேஅரையெட்டு காலன்களின்களவாடல் கடந்துபெருங்காற்றின் பெருமுத்தந்தாங்கிகார்மேகங்களின் கண்ணீருடைத்துகணுக்காலி கடிதாண்டிகருக்கொண்டு பிரசவித்துபிறவிப்பலனெய்திய…
களவாடப்பட்ட வாழ்க்கையால்விலங்கிடப்படா கைதியாகமகிழ்ச்சித் தேடலில் தேங்கிப் போய்ஏக்கத்துடன் கன்னமதில்கைகள் பதித்துக்கலக்கமது மனச்சுமையில்நிகழ்காலந்தொறும் நீடித்துஆண்டுக்கொரு நாள் பண்டிகையைக் கொண்டாடமனம் படைத்தமகான்களின் வருகையால்அன்றைக்கு மட்டும்…
பாலன் இயேசு பிறந்துள்ளார் பாரூலகைக்காக்கபாவங்களை மீட்கவும் பாசங்களை பகிரவும்கேட்டதெல்லாம் தருவார் கேட்காததும் தருவார்பார்க்கும் நபர்களோடு பாசம்கொண்டே வாழ்வோம்ஈர்க்கும் பாவம் விலக்கி இறைவனோடிணைந்தேஆர்ப்பரிக்கும்…
எப்போது…? தனியொருவன்பசியால்வாடாதபோது….. வறுமைஅடியோடுஒழியும்போது…. வேலையில்லாதிண்டாட்டம்ஒழியும்போது… பிச்சைவிபச்சாரம்ஒழியும்போது… பெண்சுதந்திரம்அடையும்போது….. ஊழல்லஞ்சம்ஒழியும்போது…. இல்லாசாதிகள்ஒழியும்போது… பாலியல்வன்கொடுமைஒழியும்போது… சத்தியமாகஉண்மையாகமனமாரஉறுதியாக… கொண்டாட்டம்கொண்டாட்டம்கொண்டாட்டம் கொண்டாட்டமே.!!! ஆர் சத்திய நாராயணன்
