கருமேகங்கள் வானை அணைத்து, இரவின் போர்வை முழுவதையும் போர்த்திக் கொண்டன.அப்படியும், இயற்கையின் அதிசயம் சிறு வெளிச்சமாய் எட்டிப்பார்க்க,கீழே, பள்ளத்தாக்கில், நகரத்தின் விளக்குகள்…
Tag:
படம் பார்த்து கவி
தலைமீது கலசமாய்,தாளத்தோடு கால்களும்,குதூகலத்தில் முகங்களும் –ஆடிடும் கரகத்தின் கோலமிது!வர்ண ஜாலம் பின்னணியில்,வசீகர புன்னகை முன்னணியில்,பாரம்பரியம் பேசிடுதே –பார்க்கப் பார்க்க பரவசமே!ஆண், பெண்…