இப்பிரபஞ்சத்தின்கட்டுங்கடங்கா அரங்கத்தனம்கூடஅ(கு)ன்றித் தான் போகிறதுஅமைதியின் பிடியில்… பேரன்புடன்தரணி ❤️சென்னை
மே மாதப்போட்டி
-
-
அரக்கத்தனமும் தோற்றுப்போகிறது….அடக்கத்தின் அடையாளத்தின் முன்னே…அடிமைத்தனமும்விளகிக்கொள்கிறதுஅன்பெனும் ஆயுதம்முன்னே…உருவம் இல்லா உணர்வதற்கு புரிவதில்லைஅன்பெனும் ஒற்றை சொல்லே பல உயிர்களை உருகுழைக்கும் உயில் அது என்று….…
-
-
ஆசை நிச்சயம் உன்னைஅரக்கனாக்கும்ஆசை தான் துன்பத்திற்கு காரணம் எனஆறடியில் இறங்கும் போதுபுரிந்து என்ன பயன்?இப்பிரபஞ்சத்தின் அழிவுஆரம்பித்ததும்ஆசையிலிருந்து தான் என்பதைஆறறிவு கொண்டு உணர்ந்து…
-
குறை சொல்லும் யாராலும்வழி சொல்லிட இயலாதுஎதை இழந்தாய்?இன்னும் சாதிப்பதற்குநிறையவே இருக்கிறதுதுரோகம் தந்தவர்களைபழி தீர்த்திட எண்ணிடாதேஅதிலும் ஒரு அனுபவ பாடம் உள்ளதென ஏற்றுக்கொள்யார்…
-
-
-
-
-
பதுங்கிக் கிடந்த அத்தனையும்பளிச்சென்று மின்னுகிறதுகதிரவனின் வருகையால்… இரவு அழகா!பகல் அழகா!என்பதைகதிரவன் வந்ததும்உணரவைத்துவிடுகிறது இந்த அப்பாவி கண்களுக்கு,யார் அழகு என…. ஒட்டு மொத்த…