இரவு வானம் நிலவின் மைதானம்!நட்சத்திரக் கடலில் நீந்துவாள் தனியே!அவளை அழைக்கக் கைநீட்டி இருப்பேன்!வெட்கத்தில் நானி தூவிடுவாள் வெண்பனி!! பூமலர்
வாரம் நாலு கவி
-
-
-
வருந்தச் செய்தினும்வரம்புமீறி வஞ்சிக்கும்வார்த்தை கொட்டினும்வயதில் மூத்தோனவனானால்ஒருமை அழைப்பு பண்பற்ற துவர்ப்பெனகற்பித்த அப்பா மறைந்தபின்னும் மனதில்கொள்கிறேன்தந்தை சொல் மந்திரத்தால் அல்ல தந்தை செய்கை…
-
-
மதியுடையோர் மதிப்புடையோருக்கு அளித்தலே மரியாதையாம்மதிப்பென்பதுவும் மதியுடன் நடந்திடும் முறைமையாம் மதிப்பென்பதுவும் மதியுடன் நடந்திடும் முறைமையாம்மதியிலாதவர் போலவே மயங்கியே நடந்திடில் மதியிலாதவர் போலவே…
-
-
அவசியம் தேவை..! எல்லாரையும்வாங்க.. போங்க.. என்று… பேச வேண்டும். சிறார்களையும்கூட யாரையும்ஒருமையில்பேசகூடாது.. மரியாதைஅளித்தால்நமக்கும்கிடைக்கும்… இதுகேட்டுபெறுவதுஇல்லை…! நம்குணத்தால்நமக்குகிடைப்பது…! ஆர் சத்திய நாராயணன்
-
நிஜம் நிசப்தமாகிநிழலாய் நினைவானபின்நினைக்கையில் எக்கிப் பிடிக்கும் ஏக்கத்தில்அகம் வெடித்து கசியும் கண்ணீரோடுஉடல் கரைந்த உயிரின் உருவைசுமந்து கொண்டிருக்கும் நிழற் படத்தைஉயிரிலேந்தி பதிக்கப்படும்…
-
கடலில் நனைந்த பாதங்களின் சுவடுகளில்/திடலில் கைகள் கோர்த்த நடைகளில்/பரிமாறிய அசைவம் புளித்ததோ விரைவில்/எதற்காக அவசரம் பிரிவின் வடிவத்திற்கு/ஊடல் கொள்ளாமல் இனித்திடுமா பொழுதுகள்/தேடல்…
-