உறவும் ஊரும் ஒன்றாய் இணைந்தே உறவொன்றினை உருவாக்கிட ஒன்றாய் இணைத்தேஇருவேறு மனங்களை ஒருமனதாய் ஒன்றாக்கியேஇருமனமொத்தே ஒருமித்திட திருமணம் செய்வித்தேஇணைந்து வாழவே இணைத்து…
வாரம் நாலு கவி
-
-
அனைத்தையும் அகப்படுத்தும் அஃறிணை ஆகாதுஆண்டவனீன்ற ஆறறிவின் ஆன்மா அருகிடாதுஐம்புலனடக்கி அகத்துக்குள் அகத்திற்கு அணையிட்டுஇப்பிறப்புப் பாதையில் இவளே(னே) எந்துணையெனகொட்டும் மேளம் எட்டுத்திசையும் கட்டியஞ்சொல்லகற்பினறம்…
-
-
-
-
உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்டுஉறவுகளும் துளிர்த்திட …குடும்பம் என்பதற்குகுதூகலமாக விடையளிக்க …கானல் நீராகும்காதலுக்கு முடிவுரையெழுதிட ….பொறுப்புகளை கொடுத்துபுரிய செய்திடமணநாள் இலட்சியம்மகவென தவழ ….ஆயிரம் பொய்களினூடேஆரம்பமாகுது…
-
இரு மனம்..!! இரு மனம்இணைவதைதிரும(ன) ணம்…!! இருஉடல்ஒரேஉயிர்…! திருமனத்தின்இலக்குஒரேமனம்…! திருமணத்தின்அடிப்படைகாதல்மட்டுமே…! திருமணங்கள்சொர்க்கத்தில்நிச்சயக்கபடுவதில்லை…! காதல்இல்லாமல்திரும(ன) ணம்இல்லை…!! ஆர் சத்திய நாராயணன்
-
கவிதைகளை புலனத்திற்குள் சேமித்துகாதல் தூது விட்டுவிழிகளால் ரசிக்க விட்டுகுறுஞ்செய்திகளில் வெட்கப் பட்டுமுத்த முகவடிகளை பரிமாறிபுலனத்தோடு முற்றுபெற்றது புலனக்காதல்…! அனுஷாடேவிட்
-
வண்ணமில்லா வெண்காகிதமாய் நின்றேன்..அவனவளை தூரிகை வண்ணமாய்.. ரசனை மொழிகளில் தேன்கவிதையாய்..காதல் வலிகளை வரிகளாய்..கிறுக்கல்களில் தன்னுணர்வை ஓவியமாய்..என்னை மின்னிட வைத்தான்..அவள் கைகளில் பூவிதழ்காகிதமாய்…
-