எழுத்தெனும் சிலைக்குஉளியாகிவரலாற்றுப் பக்கங்களின் தாயனையாய்தாளெனப் பெயரானாலும்மதிப்புடனேமதிப்புக் கூட்டுப்பொருளானாய்பத்திரத்தின் ரத்தினமாகிஉன்னதமாய்கள்ளமில்லா உள்ளத்தின்உருவாய் மலரிதழின் மென்மையானமணமாய்நூல்களுக்கு நூலாகிப் போனாய்நினதணியை எம் ‘மை’கொண்டு எழுதினாலும் போதாது!…
வாரம் நாலு கவி
-
-
எழுதுகோலெனும் தோட்டவைத்தாங்கும் துப்பாக்கி எண்ணங்களை பகிரும் ரகசிமானவன் உன்னில்தான் எத்தனை வடிவங்கள் ஆயிரமாயிரம் எழுதுக்களின் எழுச்சியானவன் சுக்குனூராய் கிழித்தாலும் குரோதம்கொள்ளாதவன் மழைக்காலத்தில்…
-
-
உள்ளத்தூதை ஏந்திடும் வெள்ளைத்தூதனவன்வெகுளியாய் சுமந்து சென்றான்ஈரிதயக்கூட்டினுள் இசைமீட்டும் சந்தங்களையும்கண்ணீரில் வரைந்த காவியங்களையும்பதிலிற்கு பதிலாய் முத்தங்களையும்பதற்றத்தில் சிதறிய மனமுத்துக்களையும்பதுங்கிப் பதுங்கி கரைசேர்த்தவன்பத்திரமாய் பழுப்பேறிக்…
-
எண்ணத்தை எழுதி கூறினேன்வண்ணத்தை கரைத்து தூவினேன்வடிவத்திற்கு ஏற்ப வளைத்தேன்மடித்து பொக்கிஷமாக்கி பார்த்தேன்விரித்து விசிறியாக்கி வீசினேனசுமந்து சென்று பார்த்தேன்மேல் அமர்ந்தும் பார்த்தேன்கிறுக்கி கிறுக்கி…
-
-
பொக்கிஷம்..! மனதில்இருப்பதைகொட்ட… நல்லதை மட்டுமேகக்க… காதலிக்குரகசியமாகஅனுப்ப… பணிநியமனம்பெற… இலக்கியபடைப்பைபடைக்க… ஆம். படித்துகிழிக்க… குழந்தைகளுக்குஉயில்எழுத… எதுவாகஇருந்தாலும்சரி.. நமக்குதேவைபொக்கிஷம்… ஆம்அதுகாகிதமே..! ஆர் சத்திய நாராயணன்
-
என் உள்ளத்தின் பாரங்களைஉன் மடியில்இறக்கிவிட்டேன்ஏந்திக் கொண்டாய்மறுப்பின்றி பிடித்தமில்லாது கசக்கிஎறிந்தேன்வடுக்களை வலிகளை தாங்கினாய்கிழித்தெறிந்து ஆசுவாசம் தேடினேன்அமைதியில் ஆழ்ந்த நொடியில்மீண்டும் உனை தேடினேன்மௌனமாய் பார்த்து…
-
அதிகமாக கிடைக்கும் அன்பில் அலட்சியம்/வெளியிடும் வார்த்தைகளில் சர்வ அலட்சியம்/நம்மோடு மட்டுமே இருப்பாரென்ற அலட்சியம்/தனிமையின் சிந்தையில் அமர்ந்த அலட்சியம்/வைராக்கியத்தை விழுங்கியும் மமதையில் அலட்சியம்/தண்ணீரை…
-