காதல் வென்றதுஉன்னை நான் பார்ததுநம்காதலை நீ சொன்னதுநமக்குள் ஊடல் கொண்டதுசமாதான முத்தம் தந்ததுஉன்னோடு என்னையும் சேர்த்து புலனமும் காதல் வென்றது மித்ரா…
வாரம் நாலு கவி
காதல் கடிதம் வரையகவிதைகள் பல படைக்கதிருமணத்தை. பதிவு செய்யபிறப்பு சான்றிதழில் கையொப்பமிடஅட்மிஷன் ஃபார்மில் கையெழுத்திடகடிதமெழுதி உறவு வளர்க்கபிரிவெழுதி காதலை நிரப்பகாகிதத்தின் காவியங்கள்…
எண்ணத்தை பிரதிபலிக்கும் ஆயுதம்.எதிர்கால சந்ததிக்குஆவணம்.கல்விக்கு வழிகாட்டும் சாசனம்.கற்போர்க்கு வேண்டுமிந்த சீதனம்.அச்சு ஊடகங்களின் இதயம்அலங்கார பூக்களெனஉதயம்.கறையானுக்கு பிடித்தமான உணவு.காதலரை இணைத்திடும்உணர்வு.ஓவியம்,கதைகளின்காவியம்.உழைப்புக்கு ஊதியமாகும் காகிதம்…
கண்ணெதிரே வந்தமரும்தேவதை!கரங்களில் மலர்ந்திடும் பூவிதை !எவரெனக்கு நிகரெனும்அகந்தை.எல்லோரும் கொஞ்சிடும்குழந்தை!புவனத்தை வசமாக்கும்சலனம்.புரட்சிக்கு தூண்டிடும்புலனம். “சோழா ” புகழேந்தி
இத்தலைமுறை ஆக்கம் வித்தாய்அத்தற்று வெத்துப்பேச்சை சித்தமாக்கினும்பித்தாகியது முத்தலைமுறை மூத்தோரேஉத்தவருடன் ஒத்துப்பேசவென நித்தம் சிரத்தை குனித்த கோலத்தைபெயர்த்தி குறைத்திடினும் தாத்தனுக்கியன்றிடுமோ! புனிதா பார்த்திபன்
விழிப் புயலில் மையம்நகர்ந்து செல்ல மனமில்லைகட்டைவிரலுக்கும் கத்தையாகவேலைவரவிநாடிகளுக்குள் தூளியாடித் தகவல்கள் புலனமெனும் புதிருக்குள்ஒளிந்திருந்தது காலத்தின் சாலையெங்கும்புதுவரவாய்!! ஆதி தனபால்
